Skip to content

தமிழகம்

இரட்டை இலைக்கு நான் ஓட்டு போட்டது தெரிந்தும்.. கலைஞர் செய்த வேலை… விழாவில் ரஜினி ருசிகரம்..

சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜனிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது… முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 1974-ல் இருந்து எனக்கு தெரியும். பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை… Read More »இரட்டை இலைக்கு நான் ஓட்டு போட்டது தெரிந்தும்.. கலைஞர் செய்த வேலை… விழாவில் ரஜினி ருசிகரம்..

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு.. முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்..

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜன.7, 8-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி, சென்னை… Read More »சென்னையில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு.. முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்..

இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்… Read More »இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

பெரம்பலூர் அருகே டூவீலரில் சந்தன கட்டைகளை கடத்தியவர் கைது

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் அரும்பாவூர் சிறப்பு உதவியாளர் கீதா மற்றும் அவரது குழுவினர் உடும்பியம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில்… Read More »பெரம்பலூர் அருகே டூவீலரில் சந்தன கட்டைகளை கடத்தியவர் கைது

பறிமுதல் குட்காவை.. போலீசாரே விற்பனை செய்தார்களா? ..

சென்னை ஓட்டேரி பகுதியில் கடந்த நவம்பர் மாதம் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் பேரில் சுமார் 770 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்டவர்களை… Read More »பறிமுதல் குட்காவை.. போலீசாரே விற்பனை செய்தார்களா? ..

ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்…

  • by Authour

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை சென்றைடைந்தாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம்… Read More »ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்…

13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. நாளை மிக கனமழை எச்சரிக்கை…

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 06.01.2024: தென் தமிழக… Read More »13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…. நாளை மிக கனமழை எச்சரிக்கை…

புகார் கொடுத்ததால் மிரட்டிய போலீஸ்…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…

தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்த தாமரைக்குளம் அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி துளசி. தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். இவர்கள் வசிக்கும் வீட்டின் முன்பாக மின்சார வயர் தாழ்வாக… Read More »புகார் கொடுத்ததால் மிரட்டிய போலீஸ்…. மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…

புதுகை ரேசன் கடையில் அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க்தின் நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் குடிமைப்பொருட்களின் இருப்பு மற்றம் தரம் குறித்து அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில்… Read More »புதுகை ரேசன் கடையில் அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு…

பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காநிலை… Read More »பயனாளிகளுக்கு மேல் முறையீடு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கல்..

error: Content is protected !!