Skip to content

திருச்சி

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது…

திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது37 ) இவர் நேற்று திருவரங்கம் பூ மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் கத்தியை… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது…

பிளாக்கில் மது விற்பனை….ஸ்ரீரங்கத்தில் 2 பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஸ்ரீரங்கம்  போலீசார்  மேலூர் ரோடு ,மூலத்தோப்பு கட்டப்பாலம் அருகே 2 பேர்  பிளாக்கில் மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது… Read More »பிளாக்கில் மது விற்பனை….ஸ்ரீரங்கத்தில் 2 பேர் கைது

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? திருச்சியில் டெமோ …

  • by Authour

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை, திருச்சிரோட்டரி சங்கங்கள் இணைந்து  பாதுகாப்புடன் கூடிய பட்டாசு வெடிக்கும் செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை  ஜோசப் மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது. ஜோசப்… Read More »பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? திருச்சியில் டெமோ …

எடப்பாடிக்கு நெருக்கமான……திருச்சி கல்லூரியில் IT ரெய்டு

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே  உள்ளது எம்ஐடி  பாலிடெக்னிக் மற்றும்  கலை அறிவியல் கல்லூரி, மற்றும்   வேளாண் கல்லூரி. இந்த இரு கல்லூரிகளும் துறையூர் செல்லும் சாலையில் உள்ளது. இந்த கல்லூரியை  சேலத்தை சேர்ந்த… Read More »எடப்பாடிக்கு நெருக்கமான……திருச்சி கல்லூரியில் IT ரெய்டு

திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி… டெண்டர் பணிகள் தீவிரம்…

  • by Authour

திருச்சியில் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் திருவெறும்பூர் அருகே உள்ள இலந்தைப்பட்டியில் பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்… Read More »திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி… டெண்டர் பணிகள் தீவிரம்…

டைலரை கத்தியால் குத்திய ரவுடி.. திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்..

– திருச்சி துவரங்குறிச்சி காமன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (43) கடந்த 3 மாதங்களாக திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 9வது கிராஸ் பகுதியில் உள்ள தனது சகோதரி மஞ்சுளா வீட்டில்… Read More »டைலரை கத்தியால் குத்திய ரவுடி.. திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள்..

காங். தலைவர் செல்வப்பெருந்தகை நாளை திருச்சி வருகை

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,  சட்டமன்ற பொதுகணக்கு குழு தலைவருமான  செல்வப்பெரந்தகை  நாளை  மாலை 6.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் மூலம் திருச்சி வருகிறார். இரவு திருச்சியில் தங்கும் அவர் நாளை மறுநாள்(வியாழன்)… Read More »காங். தலைவர் செல்வப்பெருந்தகை நாளை திருச்சி வருகை

திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

  • by Authour

திருச்சி துவாக்குடி அரசு கலை கல்லூரிக்கு காலை 8.30 மணிக்கு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத மூன்று நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அங்கு  மாணவ,… Read More »திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

  • by Authour

ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன். இவர் 10ம் நம்பர் பேட்ரோல்(பந்தோபஸ்து) வாகனத்தில் பணியில் இருந்தார். அப்போது தமிழரசன்  மது போதையில் இருந்தாராம். ஸ்ரீரங்கம்  உதவி கமிஷனர்  நிவேதா லட்சுமி நடத்திய திடீர் சோதனையில் தமிழரசன் சிக்கிக்கொண்டார்.… Read More »போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

முதல்வர் ஸ்டாலின்….. திருச்சிக்கு திடீர் வருகை…. தொண்டர்கள் உற்சாகம்

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாலை திருச்சி வருகிறார். இதனால் திமுக நிரவாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து  விமானத்தில்  புறப்பட்டு பிற்பகலில்  சேலம் வருகிறார். விமான… Read More »முதல்வர் ஸ்டாலின்….. திருச்சிக்கு திடீர் வருகை…. தொண்டர்கள் உற்சாகம்

error: Content is protected !!