Skip to content

திருச்சி

காவிரி துலாஸ்நானம்….. திருப்பராய்த்துறையில் நாளை பக்தர்கள் நீராடல்

  • by Authour

 உலகில் உள்ள அத்தனை  தீர்த்தங்களும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் வந்து கலப்பதாக ஐதீகம். அதனால் ஐப்பசி மாதத்தின் 30 நாட்களும் காவியில் புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், மன நிம்மதியும் ஏற்படும்.  ஐப்பசி… Read More »காவிரி துலாஸ்நானம்….. திருப்பராய்த்துறையில் நாளை பக்தர்கள் நீராடல்

முசிறியில் 19ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீா் கூட்டம்

சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 19ம் தேதி முசிறி தாலுகா அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது.  மாவட்ட வருவாய் அதிகாரி ராஜலட்சுமி தலைமை தாங்குகிறார். முசிறி தாலுகாவுக்கு உட்பட்ட  காஸ்… Read More »முசிறியில் 19ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீா் கூட்டம்

திருச்சியில் நேற்றும் விமானத்தில் கோளாறு…. பயணிகள் டென்ஷன்

  • by Authour

திருச்சியில் இருந்து கடந்த 11ம் தேதி ஷார்ஜா செல்ல இருந்த  ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம்  சுமார் இரண்டரை மணி நேரம் திருச்சியை வட்டமடித்தது.  பின்னர் கோளாறு… Read More »திருச்சியில் நேற்றும் விமானத்தில் கோளாறு…. பயணிகள் டென்ஷன்

அதிமுக வச்ச வெடி…. எஸ்.எஸ்.ஐ. கண் போனது…… திருச்சியில் பரிதாபம்

  • by Authour

திருவெறும்பூரில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் கட்சி அமைப்புச் செயலாளர் மனோகரன் ஆகியோரை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட வெடியில் பாதுகாப்பு பணியில்… Read More »அதிமுக வச்ச வெடி…. எஸ்.எஸ்.ஐ. கண் போனது…… திருச்சியில் பரிதாபம்

திருச்சியில் நாளை மின்தடை…எந்தெந்த பகுதி….?…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், கிராப்பட்டி காலனி, டிஎஸ்பி கேம்ப் , அன்புநகர், அருணா சலநகர், காந்தி நகர், பாரதிமின்நகர், சிம்கோகாலனி, அரசு காலனி ஸ்டேட்பாங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டி… Read More »திருச்சியில் நாளை மின்தடை…எந்தெந்த பகுதி….?…

திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

  • by Authour

திருச்சியை சேர்ந்த கிறிஸ்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்  ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:  ”  தீபாவளிக்காக திருச்சியில் தற்காலிக பட்டாசு கடைகளை நடத்த வெடிபொருள் விதிகளை மீறி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட… Read More »திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

உடனடி ரெஸ்பான்ஸ்… அமைச்சர் அன்பில் மகேசுக்கு etamil news சார்பில் நன்றி….

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகல்கண்டார்கோட்டை (வார்டு எண் 44, 45) மூகாம்பிகை நகர், புது அய்யனார் தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக தார்ச்சாலை போடப்படவில்லை. கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் இந்த… Read More »உடனடி ரெஸ்பான்ஸ்… அமைச்சர் அன்பில் மகேசுக்கு etamil news சார்பில் நன்றி….

திருச்சியில் 18ம் தேதி குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

  • by Authour

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை… Read More »திருச்சியில் 18ம் தேதி குடிநீர் கட்…. எந்தெந்த ஏரியா…?..

திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேனர் கிழிப்பு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் கீழகுமரேசபுரத்தில்  புதிதாக கட்டப்பட்ட சிறிய இணைப்பு பாலம் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  புதிய பாலத்தை திறந்து வைத்தார்.  அமைச்சரின் வருகையையொட்டி … Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேனர் கிழிப்பு

திருச்சியில் தனியார் பஸ் முதியவர் மீது மோதி விபத்து…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அடையாளஞ்சான் பகுதியைச் சேர்ந்த 69 வயதான முதியவர் செந்தில் குமார். இவர் நேற்று மதியம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே சாலையை கடக்க முற்பட்டபோது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம்… Read More »திருச்சியில் தனியார் பஸ் முதியவர் மீது மோதி விபத்து…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

error: Content is protected !!