Skip to content

திருச்சி

திருச்சி சிட்டி இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் ..

திருச்சி மாநகரம் தில்லை நகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சிவப்பிரகாசம். நேற்றிரவு இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசத்தை திருச்சி மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி கமிஷனர் காமினி உத்தரவிட்டார். புகார் மனுக்கள் விவகாரங்களில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம்  அலட்சியமாக… Read More »திருச்சி சிட்டி இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் ..

சென்னை பைபாசில் இன்று அதிகாலை விபத்து.. திருச்சி பெண் பரிதாப சாவு..

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஆலங்குடி மகாஜனம் கிராமத்தைச் சேர்ந்தவர் போசங்கு மகன் இளம்பரிதி (34). இவருக்கு யோகப் பிரியா (33). மனைவியும் இனியன் (6), இமையன் (3) என்ற (2) மகன்கள் உள்ளனர். … Read More »சென்னை பைபாசில் இன்று அதிகாலை விபத்து.. திருச்சி பெண் பரிதாப சாவு..

திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் நாளை மின் நிறுத்தம்..

திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்ஜிஆர்… Read More »திருச்சி மாநகரின் ஒரு பகுதியில் நாளை மின் நிறுத்தம்..

திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

திருச்சி மாவட்டம்  லால்குடி  வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன்குமார்(29). இவரது நண்பர்  கலைப்புலி ராஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம்  தகராறு  ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த… Read More »திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….

திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி 5-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் இங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய வாலிபர் ஒருவர், போதையில் மத்திய… Read More »திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….

துவாக்குடி பகுதியில் 9ம் தேதி மின் நிறுத்தம்…

துவாக்குடி 110/11 கி.வோ. துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் 9ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெறுகி்றது. எனவே இந்த நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்,… Read More »துவாக்குடி பகுதியில் 9ம் தேதி மின் நிறுத்தம்…

திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து  திருச்சி வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  அவரை  தனியே அழைத்து சென்று சோதனை போட்டனர். அப்போது அவரிடம் … Read More »திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐயாக இருப்பவர் மலையாண்டி. இவர்  கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வுக்கு சென்றபோது  அங்கு  ஒருவரிடம் லஞ்சம் கேட்டாராம். இது தொடர்பாக  இலங்கை அகதிகள்  போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர்.… Read More »திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

திருச்சி ராமச்சந்திரா நகர்…..குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர்… நோய் அபாயம்…

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தொகுதிக்கு உட்பட்ட திருச்சி ராமச்சந்திரா நகர் சொக்கலிங்கபுரம் பகுதியில் ரெங்கா காவேரி அப்பார்ட்மன்ட் உள்ளது. இந்த அப்பார்ட்மன்ட்டில் 184 வீடுகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து… Read More »திருச்சி ராமச்சந்திரா நகர்…..குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர்… நோய் அபாயம்…

மணப்பாறை மூதாட்டி கொலை, தங்க, வைர நகைகள் கொள்ளை

மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த தொழிலதிபா் நாகப்பன் மனைவி கல்யாணி (69). நாகப்பன் தனது எலக்ட்ரிக்கல் கடைக்கு மகன் ராமநாதனுடன் நேற்று சென்றுவிட்டார். பிற்பகல் ராமநாதன் வீடு திரும்பியபோது வீட்டின் சமையறையில் அவரது தாய்… Read More »மணப்பாறை மூதாட்டி கொலை, தங்க, வைர நகைகள் கொள்ளை

error: Content is protected !!