Skip to content

திருச்சி

ஐடி அதிகாரிகள் எனக்கூறி மணப்பாறை மருந்துகடைக்காரர் கடத்தல்….. 8 பேர் கைது

மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் மகன் சுதாகா் (44). இவா் வீரப்பூா் கிராமத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார்.  திங்கள்கிழமை மருந்துக் கடையில் தனது மனைவி ஐஸ்வா்யாவுடன்  இருந்த போது காரில்… Read More »ஐடி அதிகாரிகள் எனக்கூறி மணப்பாறை மருந்துகடைக்காரர் கடத்தல்….. 8 பேர் கைது

3 சட்ட திருத்தம் வாபஸ் கோரி…….திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்… Read More »3 சட்ட திருத்தம் வாபஸ் கோரி…….திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல்

ரூ 2 ஆயிரம் லஞ்சம் திருச்சி மின்வாரிய அதிகாரி கைது..

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கராசு (45) இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும் சரி பாதியாக பிரித்து அதில் விவசாயம்… Read More »ரூ 2 ஆயிரம் லஞ்சம் திருச்சி மின்வாரிய அதிகாரி கைது..

3 புதிய சட்டம்…….திருச்சி வழக்கறிஞர்கள் போராட்டம்

மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களை கண்டித்து, வழக்கறிஞர்கள் இன்று தமிழகம்  முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று புதிய சட்டங்கள்  மூலம் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாகவும் எளிதில் புரியாத வகையில் சட்டம் இருப்பதாகவும்… Read More »3 புதிய சட்டம்…….திருச்சி வழக்கறிஞர்கள் போராட்டம்

முசிறி உள்பட 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…. திருச்சி கலெக்டர் அதிரடி

திருச்சி மாவட்டத்தில் 26 தாசில்தார்களை அதிரடி பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி  இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு: கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலர் பிரகாஷ், திருச்சி மேற்கு… Read More »முசிறி உள்பட 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…. திருச்சி கலெக்டர் அதிரடி

திருச்சி மருத்துவமனையில் இறந்த அதிகாரி யார்? கொலையா…. பரபரப்பு

  • by Authour

திருச்சி குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (38 )இவர் திருச்சி அருகே உள்ள மாத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.  முதுகு வலி காரணமாக திருச்சி சீனிவாசா … Read More »திருச்சி மருத்துவமனையில் இறந்த அதிகாரி யார்? கொலையா…. பரபரப்பு

திருச்சி போலீஸ்காரருக்கு வெட்டு….. செல்போன் திருடர்கள் அட்டகாசம்

திருச்சி மாநகரில் இரவு நேரத்தில் தேவையற்ற அசம்பாவிதம் நடைபெறக்கூடாது என திருச்சி மாநகர காவல்  ஆணையர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி மாநகர் முழுவதும் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி… Read More »திருச்சி போலீஸ்காரருக்கு வெட்டு….. செல்போன் திருடர்கள் அட்டகாசம்

தெருவெல்லாம் அள்ளப்படாத குப்பை….. கண்டு கொள்ளாத திருச்சி மாநகராட்சி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து தரவரிசை பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2024 ம் ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் தரவரிசை பட்டியலில் தமிழக… Read More »தெருவெல்லாம் அள்ளப்படாத குப்பை….. கண்டு கொள்ளாத திருச்சி மாநகராட்சி

தங்க குடத்தில் புனித நீர் வந்தது…….ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியாருக்கு ஜேஷ்டாபிசேகம்….

  • by Authour

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ரெங்க நாச்சியாருக்கு  இன்று ஜேஷ்டாபிஷேகம்  நடந்தது. இதற்காக இன்று காலை  கொள்ளிடம் ஆற்றில் இருந்து  தங்க குடத்தில் தண்ணீர் எடுத்து கோவில் யானை ஆண்டாள் மீது  வைத்து  மேளதாளம் … Read More »தங்க குடத்தில் புனித நீர் வந்தது…….ஸ்ரீரங்கம் ரெங்க நாச்சியாருக்கு ஜேஷ்டாபிசேகம்….

சிபிஐ விசாரைண…..திருச்சி தேமுதிக….கலெக்டரிடம் மனு

கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய சாவுக்கு  சிபிஐ விசாரணை வேண்டும் என தேமுதிக  வலியுறுத்தி வருகிறது. இதற்காக அந்த கட்சி நாளை கவர்னரிடம் மனு கொடுக்க இருக்கிறது. இந்த நிலையில் இன்று திருச்சி கலெக்டரிடமும் திருச்சி மாவட்ட… Read More »சிபிஐ விசாரைண…..திருச்சி தேமுதிக….கலெக்டரிடம் மனு

error: Content is protected !!