Skip to content

திருச்சி

ஒரு வாரத்திற்கு பின்னர்….. திருச்சியில் இன்று வெயில் அடித்தது…. தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது… Read More »ஒரு வாரத்திற்கு பின்னர்….. திருச்சியில் இன்று வெயில் அடித்தது…. தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி

திருச்சி மாநகராட்சியில் தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை…..ஆணையர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் உள்ள ஆரக்குழாயில் (Radial Arm) மண்துகள்கள் அடைப்பு  ஏற்பட்டு பழுதானதால், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் குடிநீர் உந்த இயலாத… Read More »திருச்சி மாநகராட்சியில் தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை…..ஆணையர் தகவல்

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்பை ஆண்ட மன்னராவார்.  இன்று மன்னர்  பெரும்பிடுகு முத்திரையர் 1349பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது உருவச்சிலை வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.… Read More »பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? வேலைகள் மும்முரம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏராளமான பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகிறது.  இதனால் மத்திய பஸ் நிலையத்தில்  போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு  உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் இந்த பேருந்து… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? வேலைகள் மும்முரம்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா….. அமைச்சர் நேரு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349வது சதய விழா இன்று   விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில்     கலெக்டர்   பிரதீப் குமார், மாநகராட்சி  கமிஷனர்… Read More »பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா….. அமைச்சர் நேரு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள்இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  சென்னை  சாஸ்திரி பவன் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.  10 ஆண்டு ஆட்சி செய்த மோடி எந்த… Read More »திருச்சி விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்

திருச்சியில் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள்  பிரதமர்  ராஜீவ் காந்தியின்  33 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்… Read More »திருச்சியில் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை  வெப்ப அலை வீசியது. அதனைத்தொடர்ந்து கடந்த ஒருவாரமாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 19ம் தேதி  அந்தமான்  நிக்கோபார் தீவுகளில் … Read More »திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம்

அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

திமுக  முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு முன்னிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடியைச் சேர்ந்த மாற்று கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 25  பேர் அந்தந்த கட்சிகளில்… Read More »அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்த இளைஞர்கள்

திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). இவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு… Read More »திருச்சி……..எலிபேஸ்ட்டில் பல் துலக்கிய பெண் பலி

error: Content is protected !!