Skip to content

திருச்சி

தேர்தலுக்கு முன் அனைத்து கண்காணிப்பு காமிராக்களையும் சரி செய்ய வேண்டும்…. திருச்சி கமிஷனர்

  • by Authour

திருச்சி மாநகர ஆயுதப்படை திருமணமண்டபத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள், காவல் கூடுதல் துணை ஆணையர்(ஆயுதப்படை), காவல் உதவி… Read More »தேர்தலுக்கு முன் அனைத்து கண்காணிப்பு காமிராக்களையும் சரி செய்ய வேண்டும்…. திருச்சி கமிஷனர்

திருச்சி மாநகரில் 4 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி டிரான்ஸ்பர் ..

  • by Authour

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள உத்தரவு.. கோட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிவராமன்- காந்திமார்கெட் குற்றப்பிரிவிற்கும், மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி- கோட்டை சட்டம் ஓழுங்குபிரிவிற்கும், காந்திமார்கெட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி -அரியமங்கலம்… Read More »திருச்சி மாநகரில் 4 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி டிரான்ஸ்பர் ..

திருச்சியில் பொன்மலை கோட்ட காங்., தலைவரின் காருக்கு தீ வைத்த மர்மநபர்கள்..

திருச்சி திருவெறும்பூர் அருகே மேல கல் கண்டார் கோட்டை ராமசாமி தெருவில் வசித்து வருபவர் பாலசுந்தர் . இவர் காங்கிரஸ் கட்சியில் பொன்மலை கோட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது மனைவி… Read More »திருச்சியில் பொன்மலை கோட்ட காங்., தலைவரின் காருக்கு தீ வைத்த மர்மநபர்கள்..

திருச்சியில் பட்டா வழங்கும் விழா… அமைச்சர்கள் வழங்கினர்..

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு பட்டாக்கள் வழங்கியும்,… Read More »திருச்சியில் பட்டா வழங்கும் விழா… அமைச்சர்கள் வழங்கினர்..

திருச்சியில் பட்டா வழங்கும் விழா… அமைச்சர்கள் வழங்கினர்..

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு பட்டாக்கள் வழங்கியும்,… Read More »திருச்சியில் பட்டா வழங்கும் விழா… அமைச்சர்கள் வழங்கினர்..

பெல் டவுன்ஷிப் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெல் டவுன்ஷிப்பில் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 14ம்ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது.… Read More »பெல் டவுன்ஷிப் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

சீரமைக்கப்பட்ட ஜி கார்னர் பாலம் திறப்பு……

  • by Authour

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜனவரி மாதம் 12ம்  தேதி ஒரு இடத்தில்  சரிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதை… Read More »சீரமைக்கப்பட்ட ஜி கார்னர் பாலம் திறப்பு……

பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு… டிடிவி திருச்சியில் அறிவிப்பு,,,

  • by Authour

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் கூறியதாவது.. .நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அ.ம.மு.க. போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.ம.மு.க. நிபந்தனையற்ற ஆதரவளிக்கும். அ.ம.மு.க.வின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக பா.ஜ.க.விடம் கொடுத்து விட்டோம்.… Read More »பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு… டிடிவி திருச்சியில் அறிவிப்பு,,,

பொன்மலை ரயில்வே மேம்பாலம்…. நாளை முதல் போக்குவரத்து சீராகும்…

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்மலை ஜி- கார்னர் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதி கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி சேதமடைந்தது. இதையடுத்து அந்த பகுதியை நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு… Read More »பொன்மலை ரயில்வே மேம்பாலம்…. நாளை முதல் போக்குவரத்து சீராகும்…

ரயில்வே பணி வழங்கவில்லை… அப்ரண்டீஸ் மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு… பரபரப்பு

தெற்கு ரெயில்வேயில் எலக்ட்ரீசன்,பிட்டர் போன்ற பல்வேறு பணிகளுக்காக தேர்வெழுதி, பயிற்சிகள் முடிந்து ரயில்வேயில் பணிக்காக காத்திருக்கும் சுமார் 17 ஆயிரம் அப்பரண்டீஸ்களுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் பணி வழங்காததை கண்டித்து நடைபெற உள்ள நாடாளுமன்றத்… Read More »ரயில்வே பணி வழங்கவில்லை… அப்ரண்டீஸ் மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு… பரபரப்பு

error: Content is protected !!