Skip to content

திருச்சி

திருச்சி கோர்ட் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம்..

  • by Authour

திருச்சி நீதிமன்றம் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி நீதிமன்றம் வளாகத்தின் பின்பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு சாலையின் ஓரத்தில் 40 வயது… Read More »திருச்சி கோர்ட் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம்..

திருச்சியில் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரண்..

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த களிக்க முடியான்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் மல்லிகா (45). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.… Read More »திருச்சியில் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரண்..

திருச்சியில் அதிமுக ப.குமார் தலைமையில் பிரச்சார கூட்டம்..

  திருச்சி, லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு கல்லக்குடி பேரூர் கழகம் மற்றும் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கீழரசூர் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,  ப.குமார்,  தலைமையேற்று நடத்தினார். கழக… Read More »திருச்சியில் அதிமுக ப.குமார் தலைமையில் பிரச்சார கூட்டம்..

திருச்சி அருகே தீ விபத்தில் லோடு ஆட்டோ எரிந்து சாம்பல்

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வகுமார் வயது 27. இவர் தனக்கு சொந்தமான லோடு ஆட்டோவில் தான் சொந்தமாக வைத்திருக்கும் கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோல் சுருணைகளை சிறுநாவலூர் ஊராட்சி கட்டப்புளி பகுதியை சேர்ந்த… Read More »திருச்சி அருகே தீ விபத்தில் லோடு ஆட்டோ எரிந்து சாம்பல்

துவாக்குடியில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (NH-67), வாளவந்தான்கோட்டையில்… Read More »துவாக்குடியில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் 4000பேர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணி… அமைச்சர் கே.என் நேரு அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

திருச்சி மாவட்டம் ச கண்ணனூர் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 12.87 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிக்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று அடிக்கல்… Read More »அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணி… அமைச்சர் கே.என் நேரு அடிக்கல் நாட்டினார்..

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம்…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல்நிறுவன அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாய விரோதப் போக்குகளைக் கண்டித்து இன்று… Read More »திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம்…

திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் கல்யாணசுந்தரம் தெரு வசித்து வருபவர் அக்பர். இவரது மகன் சேக் அப்துல்லா (17). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து… Read More »திருச்சியில் தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்…

வணிக வளாக அறையில் 75 வயது முதியவர் சடலமாக மீட்பு… திருச்சியில் பரபரப்பு..

சென்னை மேற்கு மாம்பழம் பிருந்தாவனம் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (75). இதுவரை திருமணம் ஆகவில்லை. இவர் திருச்சி- மதுரை ரோடு ஜான் பஜார் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த… Read More »வணிக வளாக அறையில் 75 வயது முதியவர் சடலமாக மீட்பு… திருச்சியில் பரபரப்பு..

error: Content is protected !!