Skip to content

திருச்சி

திருச்சி கொள்ளிடம் பாலத்தில் பெண் எரித்து கொலை….. யார் அவர்?

  • by Authour

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலம் 9வது பாலக்கட்டைக்கு  அடியில் இன்று காலை ஒரு பெண்  சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.  அந்த பெண்ணுக்கு  45 முதல் 50 வயதுக்குள் இருக்கும்.   தலை… Read More »திருச்சி கொள்ளிடம் பாலத்தில் பெண் எரித்து கொலை….. யார் அவர்?

திருச்சியில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம், வில்லகம் கிராம பகுதியில் வசிப்பவர் ஆல்வின் பெல்லா மின் வயது 24 சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை பின் தொடர்ந்து… Read More »திருச்சியில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது…

என்ன நடக்குது திருச்சி அதிமுகவுல.. புலம்பும் தொண்டர்கள்..

சுமார் ஒண்ணறை ஆண்டுகாலமாக காலியாக இருந்த திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு கேபிள் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். அந்த அறிவிப்பிற்கு ஜெ பேரவை செயலாளரும் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், பகுதி செயலாளர்… Read More »என்ன நடக்குது திருச்சி அதிமுகவுல.. புலம்பும் தொண்டர்கள்..

நன்றி சொல்லக்கூட வரல.. திருநாவுகரசர் மீது திமுகவினர் புகார்..

வரும் பாராளுமன்ற தேர்தல் பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது. தொகுதி வாரியாக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் திருச்சி லோக்சபா தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  அண்ணா… Read More »நன்றி சொல்லக்கூட வரல.. திருநாவுகரசர் மீது திமுகவினர் புகார்..

திருச்சியில் 50வயது பெண் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே மேட்டு தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் இவரது மனைவி ராணி (50)இவர் தீராத வயிற்று வலியில் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த ராணி வீட்டில் யாரும் இல்லாத… Read More »திருச்சியில் 50வயது பெண் தூக்கிட்டு தற்கொலை….

ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..

  • by Authour

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. கோவிலின் இணை ஆணையர் மாரியப்பன் ஏற்பாட்டின் அடிப்படையில் எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த… Read More »ஸ்ரீரங்கம் பொது விருந்துக்கு அழைப்பு இல்லை… இணை ஆணையர் மாரியப்பன் மீது புகார்..

அண்ணாவின் நினைவு தினம்… திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை

  • by Authour

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55.வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்.. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ… Read More »அண்ணாவின் நினைவு தினம்… திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் மரியாதை…

  • by Authour

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணியில் உள்ள அண்ணா உருவச்சலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி… Read More »பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்…. திருச்சியில் அமைச்சர் மகேஷ் மரியாதை…

திருச்சி அருகே கை-கால் செயலின்றி பஸ் ஸ்டாண்டில் கிடந்த ஆந்திர பெண் மீட்பு…

திருச்சி, திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டில் கை கால் செயலின்றி கிடந்த ஆந்திர மாநில பெண்ணை மீட்டு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைப்பு திருவெறும்பூர் பிப் 3 திருச்சி தஞ்சை தேசிய… Read More »திருச்சி அருகே கை-கால் செயலின்றி பஸ் ஸ்டாண்டில் கிடந்த ஆந்திர பெண் மீட்பு…

திருச்சியில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் தீ விபத்து…பரபரப்பு..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் மின்சார கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தை அணைப்பதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் உட்பட 5 வாகனங்கள் போராடி வருகின்றன. திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் தங்கராஜ்… Read More »திருச்சியில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் தீ விபத்து…பரபரப்பு..

error: Content is protected !!