Skip to content

திருச்சி

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி லால்குடி சாலையில் இன்று காலை 8 மணிக்கு மேல் சிமெண்ட் ஏற்றி வந்த பல்கர் லாரி சென்னைக்கு செல்வதற்கு பதிலாக பாதை மாறிய… Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்…

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் 20 வயதான நந்தினி. இவர் 12 ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில்… Read More »இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… திருச்சி அருகே சம்பவம்..

திருச்சியில் ப.குமார் தலைமையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி வாழவந்தான்கோட்டை கடைவீதியில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னையில் திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் வேலைக்கார சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டித்து… Read More »திருச்சியில் ப.குமார் தலைமையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்

  • by Authour

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை  திமுகவினர் இன்று விமரிசையாக கொண்டாடினர். இதையொட்டி  திருச்சி ஒத்தக்கடை, மிளகுபாறை, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.… Read More »தி்ருச்சியில்…6 ஆயிரம் பேருக்கு வேட்டி,சேலை… தொழிலதிபர் அருண் நேரு வழங்கினார்

திருச்சி அருகே மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்…

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20) இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவர்… Read More »திருச்சி அருகே மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்…

திருச்சியில் பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது..

திருச்சி, உறையூர் அக்ரகாரம் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல் வயது 50 இவர் அங்குள்ள காமாட்சி கோவில் பகுதியில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் காலையில் கடைக்கு சென்ற அவர் பிற்பகல்… Read More »திருச்சியில் பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது..

திருச்சியில் புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது..

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் டோபி காலனி ஆர்சி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (47)இவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்பு… Read More »திருச்சியில் புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது..

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள்… Read More »திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மாமன்ற கூட்டம்…

திருச்சி மேற்கு தொகுதியில் புதிய பஸ் வசதி…மேயர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் மூலம் கே.என். நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பகுதி பொதுமக்கள்… Read More »திருச்சி மேற்கு தொகுதியில் புதிய பஸ் வசதி…மேயர் தொடங்கி வைத்தார்…

திருச்சி எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு..

  • by Authour

திருச்சி, எஸ்.ஆர்.எம்  செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கான விளக்கேற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவானது இன்று கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது. விழாவினை டாக்டர்.ஆர்.சிவகுமார், தலைவர், எஸ்.ஆர்.எம் குழும நிறுவனங்கள் (இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்) தலைமையேற்று… Read More »திருச்சி எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு..

error: Content is protected !!