Skip to content

திருச்சி

திருச்சியில் திருட்டுப்போன 25 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக,… Read More »திருச்சியில் திருட்டுப்போன 25 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு..

திருச்சி சிறப்பு முகாமில்…… முருகன் சாகும்வரை உண்ணாவிரதம்

  • by Authour

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட வி முருகன், மற்றும் சிலர் திருச்சி கொட்டப்பட்டில் உள்ள  மத்திய சிறை சிறப்பு முகாமில்  தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் … Read More »திருச்சி சிறப்பு முகாமில்…… முருகன் சாகும்வரை உண்ணாவிரதம்

திருச்சி அருகே பெண் மாயம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மகிழம்பாடி ராணுவ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்  சோவிக்கன்ராஜ்(58). இவருடைய மனைவி ராணி(52). கூலித்தொழிலாளியான சோவிக்கன் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் சமயபுரம் அருகே இருங்களூர்… Read More »திருச்சி அருகே பெண் மாயம்

தலைவர் ஓரவஞ்சனை…. புள்ளம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி பேரூராட்சி  கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் ஆலீஸ் செல்வராணி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், துணைத் தலைவர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டத்திட்டக்குழு உறுப்பினரும்… Read More »தலைவர் ஓரவஞ்சனை…. புள்ளம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு…

பொன்மலைப் பகுதியில் பாதைகளை அடைக்க வேண்டாம்… அமைச்சர் மகேஷ் மனு……

  • by Authour

திருச்சி  திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை, ஆலத்தூர், கீழ கல்கண்டார் கோட்டை, பகுதிகளை சுற்றி சுமார் 5000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பொன்மலை பகுதியில் உள்ள இரயில்வே பணிமனை, இரயில்வே… Read More »பொன்மலைப் பகுதியில் பாதைகளை அடைக்க வேண்டாம்… அமைச்சர் மகேஷ் மனு……

பட்டா விவகாரம் .. தீயாய் நடவடிக்கை எடுத்த திருச்சி கலெக்டருக்கு etamilnews நன்றி..

  • by Authour

திருச்சி மாவட்டம்  முசிறியை சேர்ந்தவர் எஸ். சுவாமி தாஸ். இவர் பிரபல மாலை நாளிதழில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவர் தனது  மனைவி எஸ். பாலா என்பவர், பெயரில் முசிறி பரிசல்துறை ரோட்டில் … Read More »பட்டா விவகாரம் .. தீயாய் நடவடிக்கை எடுத்த திருச்சி கலெக்டருக்கு etamilnews நன்றி..

திருச்சி கலெக்டர் ஆபிசில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் நகை மோசடி…

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மனைவி பாண்டி பிரியா   (27) இவர் பிஇ பட்டப்படிப்பு முடித்திருந்தார். இந்த நிலையில் அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். அப்போது திருச்சி சுப்பிரமணியபுரம்… Read More »திருச்சி கலெக்டர் ஆபிசில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் நகை மோசடி…

திருச்சி மாநகராட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக மௌன அஞ்சலி..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இந்திய விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் , ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான 30.01.2024 இன்று மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகளின்… Read More »திருச்சி மாநகராட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக மௌன அஞ்சலி..

ஓடும் பஸ்சில் பெண்ணின் தங்க நகை மாயம்….திருச்சியில் புகார்…

திருச்சி திருவெறும்பூர் அருகே வடக்கு காட்டூர் பிரியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் உத்தமர் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையத்துக்கு ஒரு அரசு… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணின் தங்க நகை மாயம்….திருச்சியில் புகார்…

காந்தி நினைவு தினம்…. திருச்சியில் காங்கிரஸ் அஞ்சலி….

  • by Authour

இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தேச பிதா மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் காந்தி மார்க்கெட்… Read More »காந்தி நினைவு தினம்…. திருச்சியில் காங்கிரஸ் அஞ்சலி….

error: Content is protected !!