Skip to content

திருச்சி

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சொசைட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு நேரடியாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார்… Read More »திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சொசைட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

பிரதமர் மோடி வருகை……ஶ்ரீரங்கத்தில் புதிய சாலைகள் அமைப்பு

  • by Authour

பிரதமர் மோடி  நாளை ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு வருகிறார்.   தனி விமானத்தில் திருச்சி வரும் பிரதமர் அங்கிருந்து ஶ்ரீரங்கத்திற்கு  ஹெலிகாப்டரில்  செல்கிறார்.  இதற்காக  ஹெலிபேடு அமைக்கப்பட்டு உள்ளது.  ஹெலிபேடில் இருந்து ரெங்கநாதர் கோயிலுக்கு காரில்… Read More »பிரதமர் மோடி வருகை……ஶ்ரீரங்கத்தில் புதிய சாலைகள் அமைப்பு

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு…850 மாடுகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு….

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டடு கிராமத்தில் அடைக்கல அன்னை,அரவாயி கோயில் பக்தர்கள் சார்பாக பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 850 காளைகளும் 400… Read More »திருச்சி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு…850 மாடுகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு….

பிரதமர் மோடி நாளை வருகை…… குண்டு துளைக்காத கார் ஶ்ரீரங்கம் வந்தது

  • by Authour

பிரதமர் மோடி நாளை காலை 10.20 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்.  விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் ஶ்ரீரங்கம்  ரெங்கநாதர்  கோவிலுக்கு செல்கிறார். இதற்காக   ஶ்ரீரங்கம் யாத்திரை நிவாஸ்… Read More »பிரதமர் மோடி நாளை வருகை…… குண்டு துளைக்காத கார் ஶ்ரீரங்கம் வந்தது

“பாரத பிரதமர்”.. திருச்சி பிஆர்ஓ அலுவலகம் பத்திரிக்கை செய்தி…

பிரதமர் மோடி நாளை காலை ஸ்ரீரங்கம் வருகிறார். அவர் அரங்கநாதர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்கிறார். காலை 10.15 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பிரதமர் 11.45 மணி வரை ஸ்ரீரங்கம் கோவிலில் இருக்கிறார்.… Read More »“பாரத பிரதமர்”.. திருச்சி பிஆர்ஓ அலுவலகம் பத்திரிக்கை செய்தி…

திருவெறும்பூர் அருகே பெல் ஊழியர் மாயம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காட்டூர் அம்மன் நகர் மேற்கு விஸ்தரிப்பை சேர்ந்தவர் நவீன் சந்துரு வயது (33). இவரது தந்தை நடராஜன் (62). நடராஜன் ஓய்வு பெற்ற பெல்  ஊழியர் ஆவார். இவர் கடந்த… Read More »திருவெறும்பூர் அருகே பெல் ஊழியர் மாயம்….

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி லாரி டிரைவர் பலி…

  • by Authour

  திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே கல்லகத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார. ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்… Read More »திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி லாரி டிரைவர் பலி…

திருச்சியில் இளையோருக்கான தடகள போட்டி..

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட இளை யோருக்கான தடகள போட்டிகள் அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ, தலைமையில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து… Read More »திருச்சியில் இளையோருக்கான தடகள போட்டி..

பிரதமர் மோடிக்கு கருப்புகொடியா? வக்கீல் அய்யாக்கண்ணுவுக்கு போலீஸ் திடீர் தடை….

பிரதமர் மோடி  20ம் தேதி திருச்சி வருகிறார்.  அவருக்கு தேசிய  தென்னிந்திய  நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கருப்புகொடி  காட்டும் போராட்டம் , அல்லது உண்ணாவிரதம்… Read More »பிரதமர் மோடிக்கு கருப்புகொடியா? வக்கீல் அய்யாக்கண்ணுவுக்கு போலீஸ் திடீர் தடை….

20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

  • by Authour

 பிரதமர் மோடி நாளை மறுநாள்  திருச்சி வருகிறார்.  ஸ்ரீரங்கம்  ரெங்கநாதரை தரிசித்து விட்டு அவர் ராமேஸ்வரம் செல்கிறார். இதற்காக அவர் நாளை மாலை  சென்னை வருகிறார்.   பிரதமரின்   3 நாள் சுற்றுப்பயண விவரம்  வருமாறு:… Read More »20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

error: Content is protected !!