Skip to content

திருச்சி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபர் கைது….

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கில்பர்ட் டேனியல். இவரது மனைவி பாட்ரிசியா செலஸ். இருவரும்வெளிநாடு செல்ல குடந்தை மேல காவிரியை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது 45) என்பவரிடம் அணுகினர். இவர்களிடம்… Read More »வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபர் கைது….

திருச்சி மலைக்கோட்டை தெப்பகுளத்தில் லேசர் ஷோ…. கண்டுகளிக்கலாம்…

  • by Authour

திருச்சி மாநகருக்கு மேலும்  சிறப்பு சேர்க்கும் வகையில்  மாநகராட்சி நிர்வாகம் லேசர் ஷோ ஏற்பாடு செய்துள்ளது. திருச்சி  மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் இந்த  லேசர்  சவுண்ட் ஷோ தினசரி இரவு நடைபெறும்.  திருச்சி மாநகர மக்கள் … Read More »திருச்சி மலைக்கோட்டை தெப்பகுளத்தில் லேசர் ஷோ…. கண்டுகளிக்கலாம்…

விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகள் மதுரை சென்றனர். அங்கு விவாயிகளுக்கு தானியங்கள்,சிறு தானியங்கள்,காய்கறிகள், அறுவடை செய்த பின்பு பதப்படுத்துதல்,மதிப்பு கூட்டுதல் ,… Read More »விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் பகவதி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம். திரளான பக்தர்கள் ஒம் சக்தி பராசக்தி பக்தி பக்தி முழங்க… Read More »பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் பகவதி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

திருச்சியில் வக்பு இடங்களை எம்எல்ஏ அப்துல் சமத் ஆய்வு….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் மமக பொதுச்செயலாளரும்,வக்பு வாரிய உறுப்பினருமான ப.அப்துல் சமத்  வக்புக்கு உட்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் MLA அவர்களும்,பஷீர் அவர்களும் உடன் ஆய்வு… Read More »திருச்சியில் வக்பு இடங்களை எம்எல்ஏ அப்துல் சமத் ஆய்வு….

காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா… திருச்சி கமிஷனர் பங்கேற்பு….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல்… Read More »காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா… திருச்சி கமிஷனர் பங்கேற்பு….

ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள் மோசடி… 3 மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்….

  • by Authour

மயிலாடுதுறை பேச்சாவடியில் இயங்கி வரும் மின்வாரியத்திற்கு தேவையான மின் தளவாட பொருட்களை நாகப்பட்டினத்தில் உள்ள மத்திய பண்டகசாலையில் பெற்று வரும்படி, மயிலாடுதுறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், பண்டக சாலையின் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் ஞானசுந்தரம்… Read More »ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள் மோசடி… 3 மின் ஊழியர்கள் பணியிடை நீக்கம்….

திருச்சியில் குட்கா, பான் மசாலா விற்ற 10 கடைகளுக்கு சீல்…

  • by Authour

தமிழக அரசு பல இளைஞர்கள் புகையிலை பான்மசாலா குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும்… Read More »திருச்சியில் குட்கா, பான் மசாலா விற்ற 10 கடைகளுக்கு சீல்…

திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

திருச்சி மாநகராட்சி 28, 29ஆகிய வார்டுகளுக்கு மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமை இன்றுகலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், ஆகியோர் தொடங்கி வைத்து. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி… Read More »திருச்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்…. மேயர் தொடங்கி வைத்தார்…

திருச்சியில் ரூ.5.14 கோடி செலவில் கட்டபட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் திறப்பு…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக இன்று (5-1-2024) தொடங்கி வைத்தார். இந்த வகையில் திருச்சி… Read More »திருச்சியில் ரூ.5.14 கோடி செலவில் கட்டபட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் திறப்பு…

error: Content is protected !!