Skip to content

திருச்சி

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் 21 கோகுல். ( வயது 21) இவர் டிப்ளமோ முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும்… Read More »வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

நடப்போம் நலம் பெறுவோம்… திருச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்த நடை பயிற்சியை தொடங்கி வைத்தார்.. திருச்சியில் சுகாதாரத்துறை… Read More »நடப்போம் நலம் பெறுவோம்… திருச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

இடி மின்னல் தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயம்…. திருச்சி அருகே பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வகுத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்தவர் ராமு மனைவி மணிமேகலை(30) ஏழுமலை மனைவி முத்துலட்சுமி(40), மற்றும் அடைக்க கோனார் மனைவி பெரியம்மாள்(55) ஆகிய மூன்று பேரும் சின்னகோனார்பட்டியில் உள்ள விளைநிலத்தில்… Read More »இடி மின்னல் தாக்கியதில் செல்போன் வெடித்து 3 பெண்கள் காயம்…. திருச்சி அருகே பரபரப்பு…

உலக இருதய தினம்… திருச்சியில் 2023க்கான மாரத்தான் போட்டி….

  • by Authour

திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரியில் 2023 க்கான மூன்றாவது மாரத்தன் போட்டி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜெய்தங்கம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி… Read More »உலக இருதய தினம்… திருச்சியில் 2023க்கான மாரத்தான் போட்டி….

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்… திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்தையனுக்கு தொட்டியம் அருகே உள்ள செவந்திபட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியில் உள்ள சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் அ.ம.மு.க. செயற்குழு கூட்டம் – டிடிவி தினகரன் பங்கேற்கிறார்..

  • by Authour

ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கையை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க செயற்குழு கூட்டம், திருப்புமுனை தரும் திருச்சி மாநகரில், கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில்,… Read More »திருச்சியில் அ.ம.மு.க. செயற்குழு கூட்டம் – டிடிவி தினகரன் பங்கேற்கிறார்..

திருச்சியில் 5 பஸ்கள், ஒரு லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து……30பேர் காயம்

  • by Authour

சென்னையில் இருந்து  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார்.… Read More »திருச்சியில் 5 பஸ்கள், ஒரு லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து……30பேர் காயம்

திருச்சி பிரமுகர் அதிமுகவிற்கு தாவாமல் இருக்க .. அண்ணாமலை அவசரம்…

திருச்சியைச் சேர்ந்த திமுக எம்பி சிவாவின் மகன் சூர்யா. இவர் பாஜகவில் மாநில பொதுச்செயலாராக இருந்தார். இவரும் தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி இருவரும் செல்போனில் பேசியபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த… Read More »திருச்சி பிரமுகர் அதிமுகவிற்கு தாவாமல் இருக்க .. அண்ணாமலை அவசரம்…

பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி

  • by Authour

திருச்சி என் எஸ் பி சாலையில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக காவல் உதவி மையம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும்… Read More »பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி

திருச்சி அருகே தொழிலாளியின் 2வது மனைவி மாயம்..

திருச்சி, மணப்பாறை வையம்பட்டி தெற்கு முகவனூர் சீதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). இவருக்கு சுமதி, போதும் பொண்ணு (30) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களில் 2-வது மனைவி போதும் பொண்ணு… Read More »திருச்சி அருகே தொழிலாளியின் 2வது மனைவி மாயம்..

error: Content is protected !!