Skip to content

திருச்சி

திருச்சி-ஓட்டலில் திமுக கவுன்சிலர் துப்பாக்கி திருட்டு-2 பேர் கைது

  • by Authour

நகராட்சி கவுன்சிலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் இரண்டு நாட்கள் நடந்தது.இந்த பயிற்சி வகுப்பிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நகராட்சி கவுன்சிலர்கள் அனைத்து கட்சியை… Read More »திருச்சி-ஓட்டலில் திமுக கவுன்சிலர் துப்பாக்கி திருட்டு-2 பேர் கைது

திருச்சி ஏர்போட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற கோரி… திருச்சியில் 31ம் தேதி விசிக சார்பில் பேரணி..

  • by Authour

திருச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்த துணை வேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு… Read More »வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற கோரி… திருச்சியில் 31ம் தேதி விசிக சார்பில் பேரணி..

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்

  • by Authour

  தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு  ஒரு விமானம் வந்தது. திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பயணி வைத்திருந்த சூட்கேசை… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்

மின்சாரம் தாக்கி 2 பேர்பலி… திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=sftMC_NhPiQhjRGHஜெபக்கூட பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர்பலி.. திருச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட புனரமைப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி இருவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். திருச்சி பிராட்டியூர் பகுதியில் கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான… Read More »மின்சாரம் தாக்கி 2 பேர்பலி… திருச்சி க்ரைம்

திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=RROuoIYag5GboEgHதிருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பாபு (வயது 28). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்று பணம் வசூலிப்பது வழக்கம். பக்தர்களை அழைத்துச்… Read More »திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் பொதுமக்களுக்கு நீர்மோர் , தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் வழக்கறிஞர்… Read More »திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

பெரம்பலூருக்கு பசுமை ரயில் பாதை- அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற வருடாந்திர ரயில்வே  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் பங்கேற்ற  தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம். சிங் ,  திருச்சி கோட்ட ரயில்வே பொது… Read More »பெரம்பலூருக்கு பசுமை ரயில் பாதை- அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்

பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/6NZ1sdz8t8w?si=8leSpW_qcIq-Dzxxபெண்ணிடம் நகை பறிப்பு… ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி முத்துச்செல்வி (வயது 52). இவர் திருவரங்கம் பெரியார் நகர் ஓம் சக்தி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »பெண்ணிடம் நகை பறிப்பு… டிரைவர் தற்கொலை… திருச்சி க்ரைம்

நமக்கு நாமே திட்டம்-ரூ13.59லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

  • by Authour

https://youtu.be/zrRyfsPq1r4?si=hp9nvAOtN5kP6gnrதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 61 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் டி. எஸ். என். அவன்யூ அண்ட் அகிலாண்டேஸ்வரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் ஏர்போர்ட் ஆகியோர் இணைந்து நமக்கு நாமே… Read More »நமக்கு நாமே திட்டம்-ரூ13.59லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

error: Content is protected !!