Skip to content

திருச்சி

அரசு பஸ்கள் வராததால் அவதி, அமைச்சர் மகேஸ் கவனிப்பாரா?

  • by Authour

திருச்சி மாநகராட்சியின்  ஒரு பகுதி  கீழ கல்கண்டார் கோட்டை, மேலகல்கண்டார்கோட்டை,  கீழக்குறிச்சி.   இது  பள்ளிக்கல்வித்துறை   அமைச்சர்  அன்பில் மகேசின்  திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,… Read More »அரசு பஸ்கள் வராததால் அவதி, அமைச்சர் மகேஸ் கவனிப்பாரா?

திருச்சி தில்லைநகரில் நாளை மின்தடை

  • by Authour

திருச்சி தில்லைநகர் பகுதியில் மாநகராட்சியால் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தில்லைநகர் முதல் கிராஸ், (மேற்கு) 2-வது கிராஸ்,… Read More »திருச்சி தில்லைநகரில் நாளை மின்தடை

திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

  • by Authour

மக்களவையில் இன்று  திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது,  தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வி நிதி தராமல் வஞ்சிக்கிறது என குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசும்போது, … Read More »திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

நடிகர் விஜய் காங்கிரசை விமர்சிப்பதில்லை – திருநாவுக்கரசர் சொல்கிறார்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின், ஜங்சன் கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.மாநகர் மாவட்டத் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ்… Read More »நடிகர் விஜய் காங்கிரசை விமர்சிப்பதில்லை – திருநாவுக்கரசர் சொல்கிறார்

லஞ்சம்: திருச்சி கலால் உதவி ஆணையர் கணேசன் வீட்டில் போலீசார் ரெய்டு- முக்கிய ஆவணங்கள் சிக்கின

  • by Authour

விருதுநகரில், கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ.3,75,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திருச்சியில் உள்ள அவரது வீட்டில் போலீசாா  சோதனை மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் கலால்… Read More »லஞ்சம்: திருச்சி கலால் உதவி ஆணையர் கணேசன் வீட்டில் போலீசார் ரெய்டு- முக்கிய ஆவணங்கள் சிக்கின

திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை…

  • by Authour

அதிமுக காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில், திமுகவினருடன் தொடர்பில் உள்ள திருச்சி நிர்வாகிகளுக்கு கட்சியின்  பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதிமுக சார்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச்… Read More »திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை…

தனியார் நிறுவனத்தில் பணத்தை இழந்த வாலிபர் மாயம்…. திருச்சியில் பரபரப்பு..

திருச்சி சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை(35).  இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 17 லட்சம் முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில் அந்த நிறுவனம் பணத்தைதராததால் அண்ணாமலை மன உளைச்சலில்… Read More »தனியார் நிறுவனத்தில் பணத்தை இழந்த வாலிபர் மாயம்…. திருச்சியில் பரபரப்பு..

கத்தி முனையில் மிரட்டிய 3 ரவுடிகள் கைது…திருச்சி க்ரைம்

ஏணியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி.. திருச்சி பொன்மலைப்பட்டி புது தெருவை சேர்ந்தவர் நெல்சன் (40)பெயிண்டர் இவர் நேற்று குமுமணி ரோடு ரெங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வர்ணம் பூசம்… Read More »கத்தி முனையில் மிரட்டிய 3 ரவுடிகள் கைது…திருச்சி க்ரைம்

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி… தாய்-மகள் கைது….திருச்சி க்ரைம்…

அப்பள கடையில் பணத்தை திருடிய நபர் கைது திருச்சி மார்ச் 8- திருச்சி ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு அப்பளக்கடை உள்ளது. இந்த கடையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர்… Read More »தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி… தாய்-மகள் கைது….திருச்சி க்ரைம்…

திருச்சி அதிமுகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்…..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகத்தில் பூத் (கிளை) கமிட்டி அமைக்கும் பணிகளின் முதல் கட்டம் தொட்டியப்பட்டி ஊராட்சி உள்ள V இடையபட்டி… Read More »திருச்சி அதிமுகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்…..

error: Content is protected !!