Skip to content

திருச்சி

ரேசன் அரிசி கடத்தியவர் கைது.. 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzதிருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸôருக்கு திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், வேங்கூர் மாரியம்மன்… Read More »ரேசன் அரிசி கடத்தியவர் கைது.. 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

தேர் திருவிழா. திருச்சி -தெப்பக்குளம் பகுதியில் நாளை மின்தடை

  • by Authour

https://youtu.be/CA5XqW1UteA?si=rO2zQOpRStF_3ZBBhttps://youtu.be/b7n2oRlrEos?si=lzZzRAN0SMvKRoTHதிருச்சிராப்பள்ளி, தெப்பக்குளம், வாணப்பட்டரை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா 22.04.2025 (செவ்வாய் கிழமை) அன்று நடைபெற உள்ளதால், தேர் செல்லும் வீதிகளான வாணப்பட்டரை தெரு, வடக்கு ஆண்டார் வீதி, கீழ… Read More »தேர் திருவிழா. திருச்சி -தெப்பக்குளம் பகுதியில் நாளை மின்தடை

பணம் பறித்த வாலிபர் கைது… வெல்டிங் பட்டறை கேமரா உடைப்பு…. திருச்சி க்ரைம்..

  • by Authour

பணம் பறித்த வாலிபர் கைது…. திருச்சியில் முதியவர்களிடம் வழிபறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி, வயலூர் சாலை, சண்முகா நகரைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (59), ஹீபர் சாலை அருகே… Read More »பணம் பறித்த வாலிபர் கைது… வெல்டிங் பட்டறை கேமரா உடைப்பு…. திருச்சி க்ரைம்..

டாக்டர் வீட்டில் திருட முயற்சி….. திருச்சியில் துணிகர சம்பவம்…

  • by Authour

திருச்சி கே கே நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராதா ராணி.இவர் கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் தங்கி உள்ளார். இதையடுத்து இவரது வீடு பூட்டப்பட்டு உள்ளது.இந்நிலையில் நேற்று மர்ம ஆசாமிகள்… Read More »டாக்டர் வீட்டில் திருட முயற்சி….. திருச்சியில் துணிகர சம்பவம்…

வாலிபர் மாயம்…டூவீலரை திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வாலிபர் மாயம்…  திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது36). கடந்த 16 ந்தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இவர் மறுநாள் 17ந் தேதி மாயமாகி விட்டார். இது குறித்து அவரது… Read More »வாலிபர் மாயம்…டூவீலரை திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்…

திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் சாக்கடை… 3 பேர் பலி?

  • by Authour

திருச்சி, உறையூர், மின்னப்பன் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு… Read More »திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் சாக்கடை… 3 பேர் பலி?

திருச்சி ரெட்டமலையில் திமுக சார்பில் 11 கிடாவெட்டி பூஜை

திருச்சி ரெட்டைமலையில் ஓண்டி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இங்கு இன்று திருச்சி திமுக சார்பில் 11 கிடாக்கள் வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கட்சியினருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. திமுக முதன்மை செயலாளரும்… Read More »திருச்சி ரெட்டமலையில் திமுக சார்பில் 11 கிடாவெட்டி பூஜை

வாலிபர் தற்கொலை…. மூதாட்டியிடம் நகை திருட்டு…. பஸ்சில் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்….

வாலிபர் தற்கொலை…போலீசார் விசாரணைதிருச்சி மேல கல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத்.இவரது மகன் அஜய் (வயது 24) குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை கோபிநாத்தை பிரிந்து தாய் சகிலாவுடன் தனியாக வசித்து… Read More »வாலிபர் தற்கொலை…. மூதாட்டியிடம் நகை திருட்டு…. பஸ்சில் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்….

வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து….. முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், உடனடியாக அதை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து….. முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர திமுக சார்பில் மலைக்கோட்டை கழகச் செயலாளர் மோகன் , மாமன்ற உறுப்பினர் செந்தில், தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும்… Read More »திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

error: Content is protected !!