Skip to content

திருச்சி

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை பகுதிக்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பு சார்பில் கண்டன… Read More »எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

திருச்சி மாநாடு… மதிமுக தவிர்க்க முடியாத கட்சியாக மாறும்… எம்பி துரை வைகோ

  • by Authour

திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அவரது 154வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி மாநாடு… மதிமுக தவிர்க்க முடியாத கட்சியாக மாறும்… எம்பி துரை வைகோ

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது.. திருச்சி க்ரைம்

மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை… திருச்சி கே கே நகர் பகுதியில் செயல்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்  பள்ளி மாணவிகள் சிலர் நேற்று மாவட்ட குழந்தைகள் நல உதவி எண்ணுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர். தொடர்ந்து… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆங்கில ஆசிரியர் போக்சோவில் கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் அதிமுக மா.செ.ஜெ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், துணை மேயருமான ஜெ. சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில்… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ஜெ.சீனிவாசன் தலைமையில் ஆலோசனை

கள்ளக்காதல் தகராறு… தொழிலாளி மீது தாக்குதல்.. திருச்சியில் 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள உடையார் குளம் புதூர் கீழ் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் ( 44). இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டி 41 என்பவருக்கும் பழக்கம்… Read More »கள்ளக்காதல் தகராறு… தொழிலாளி மீது தாக்குதல்.. திருச்சியில் 2 பேர் கைது..

திருச்சி அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அன்னதானம் வழங்கல்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் மற்றும் பரிவர தெய்வங்கள கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடந்தது. திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் முத்துமாரியம்மன் கோவில்… Read More »திருச்சி அருகே முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… அன்னதானம் வழங்கல்

ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு சாமி தரிசனம்..

  • by Authour

ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம். பூரண கும்ப மரியாதையுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அர்ச்சகர்கள் வரவேற்றனர்.

டேபிள் டென்னிஸ் போட்டி … திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம்

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக  திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான டேபிள்டென்னிஸ் போட்டி  திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்  நடைபெற்றது.… Read More »டேபிள் டென்னிஸ் போட்டி … திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம்

வாலிபர் தற்கொலை… அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்

கல்லுக்குழி ரயில்வே மைதானம் அருகில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்.. திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடப்பதாக நேற்று கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்… Read More »வாலிபர் தற்கொலை… அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்

திருச்சி-லால்குடி சிறையில் விசாரணை கைதியை கடித்த பாம்பு.. சீரியஸ்

திருச்சி மாவட்டம், லால்குடி கிளை சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருப்பவர் ஹரிஹரன் ( 19). இவர் உப்பிலியாபுரம்போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் நேற்று… Read More »திருச்சி-லால்குடி சிறையில் விசாரணை கைதியை கடித்த பாம்பு.. சீரியஸ்

error: Content is protected !!