Skip to content

திருச்சி

திருச்சியில் ரூ.65 லட்சம் ஜிஎஸ்டி வரி கட்டியதாக மோசடி… 4 பேர் மீது வழக்கு

திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியை சேர்ந்தவர் சுமதி (43).  இவர் பாலக்கரை காஜா பேட்டை பகுதியில் மொத்த மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சியில் ரூ.65 லட்சம் ஜிஎஸ்டி வரி கட்டியதாக மோசடி… 4 பேர் மீது வழக்கு

இந்தி திணிப்பை கண்டித்து.. திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

மத்திய அரசு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை வழங்குவோம் என்றும் , இந்தி மொழியை கட்டாய மொழியாக வேண்டும் என்று தமிழக… Read More »இந்தி திணிப்பை கண்டித்து.. திருச்சியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்…

திருச்சி சூர்யாவின் கார் கண்ணாடி உடைப்பு

  • by Authour

திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா,  இவர்  சிறிது காலம்  பாஜகவில்  பயணித்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி  இப்போது  எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் விமர்சனங்கள் செய்து வருகிறார். இவரது வீடு… Read More »திருச்சி சூர்யாவின் கார் கண்ணாடி உடைப்பு

நாதக ஒருங்கிணைப்பாளராக ஐல்லிக்கட்டு ராஜேஷ் நியமனம்…

  • by Authour

தமிழர் வீர விளையாட்டு மீட்புக்கழக மாநில தலைவராக இருப்பவர்   திருச்சி ராஜேஷ், நாம் தமிழர் கட்சியினர்  மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  இது போல  திருவெறும்பூர்  சோழ சூரனும்,  ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக … Read More »நாதக ஒருங்கிணைப்பாளராக ஐல்லிக்கட்டு ராஜேஷ் நியமனம்…

திருச்சியில் தடகள போட்டி…. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா….

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி 2025 வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா திருச்சி தளவாய் நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில்15.02.25 அன்று நடந்த இளையோருக்கான… Read More »திருச்சியில் தடகள போட்டி…. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா….

திருச்சியில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து  மாவட்ட தலைநகரங்களிலும்  ஜாக்டோ, ஜியோ அமைப்பினர்   விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முதுநிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கும்,… Read More »திருச்சியில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்

போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 9 பேர் கைது.. பெயிண்டர் தற்கொலை.. திருச்சி க்ரைம்..

மருத்துவமனையில் பணம் கொள்ளை.. திருச்சி காந்தி மார்க்கெட் மதுரை ரோடு பகுதியில் செல்லப்பிராணிகள் நல மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் சஞ்சீவ் குமார் ( 38). இவர் நேற்று முன்தினம் மருத்துவமனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு… Read More »போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 9 பேர் கைது.. பெயிண்டர் தற்கொலை.. திருச்சி க்ரைம்..

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம் வழக்கறிஞர் சங்கத்தில் நடந்தது. தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.வி. வெங்கட், துணைத் தலைவர்கள் சசிகுமார்,பிரபு இணை செயலாளர் விஜய் நாகராஜன், பொருளாளர்… Read More »திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் அதிமுக… Read More »ஜெயலலிதா பிறந்த நாள்… அன்னதானம்- நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்…

இந்தி திணிப்பை கண்டித்து…. திருச்சியில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

கல்வி நிதியை தர மறுத்து இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அந்த… Read More »இந்தி திணிப்பை கண்டித்து…. திருச்சியில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!