Skip to content

திருச்சி

திருச்சி நத்ஹர் வலி தர்கா நிஸ்வான் மதரஸா ஆலிமா பட்டமளிப்பு விழா….

ஜாமியா ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தர்கா, நிஸ்வான் மதரஸா 4 ஆம் ஆண்டு “ஆலிமா நத்ஹரியா” பட்டமளிப்பு விழா நத்ஹர் வலி தர்கா வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தர்கா நிர்வாக… Read More »திருச்சி நத்ஹர் வலி தர்கா நிஸ்வான் மதரஸா ஆலிமா பட்டமளிப்பு விழா….

திருச்சி கே.கே. நகரில் முதல்வர் மருந்தகம்- கலெக்டர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் நடைபெற்ற விழாவில்  தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொளி  வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி கே.கே.நகரில்… Read More »திருச்சி கே.கே. நகரில் முதல்வர் மருந்தகம்- கலெக்டர் திறந்தார்

பெண் மீது அரசு பஸ் மோதி படுகாயம்… நகை திருட்டு.. திருச்சி க்ரைம்..

பெண் மீது அரசு பஸ் மோதி படு காயம்  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிடவன்குடியை சேர்ந்த பழனிசாமி மனைவி முருகவேணி (வயது48). இவர் இன்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் வ. உ.… Read More »பெண் மீது அரசு பஸ் மோதி படுகாயம்… நகை திருட்டு.. திருச்சி க்ரைம்..

திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி  மேயர்  மு.அன்பழகன்,   தலைமையில் இன்று (24.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.… Read More »திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

ஜெ.வின் பிறந்த நாள்… திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை….

  • by Authour

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்த நாளான இன்று திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்… Read More »ஜெ.வின் பிறந்த நாள்… திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை….

திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக்  மகன் முகமது அலி (37). இவர் பள்ளி வேன் டிரைவராக உள்ளார். இவர்  அந்த பகுதியில் உள்ள ஒரு  பெண்கள் பள்ளியில்  மாணவிகளை பள்ளிக்கு அழைத்து… Read More »திருச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- பள்ளி வேன் டிரைவருக்கு வலைவீச்சு

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.. திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறிப்பு.. 2 ரவுடிகள் கைது திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது வாகனம் மோதி….. பெண்பக்தர் பலி…

அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற மார்ச் 9ந்தேதி பூச்சொரிதல் விழா தொடங்குகிறது, அதேநேரம் மாசி மாதத்தில் திருச்சி மாவட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்… Read More »சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது வாகனம் மோதி….. பெண்பக்தர் பலி…

தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..

  • by Authour

திருச்சி தென்னூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை.வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.… Read More »தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..

error: Content is protected !!