Skip to content

திருச்சி

தம்பதியை கட்டி போட்டு 21 சவரன் நகை கொள்ளை!…திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வயதான தம்பதியை கட்டிப் போட்டு 21 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எம்.இடையபட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவரது… Read More »தம்பதியை கட்டி போட்டு 21 சவரன் நகை கொள்ளை!…திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவராக கணேசன், செயலாளராக முத்துமாரி தேர்வு

திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் நேற்று திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு 4பேரும், செயலாளர் பதவிக்கு 3 பேரும், துணைத்  தலைவர் பதவிக்கு 4 பேரும், இணைச்செயலாளர்… Read More »திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவராக கணேசன், செயலாளராக முத்துமாரி தேர்வு

திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

  • by Authour

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகி சாட்டை துரைமுருகன் தரப்பினர் சிறு கத்தியை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நாம்… Read More »திருச்சி…கத்தியுடன் விமானத்தில் ஏற முயன்ற சாட்டை முருகன்… பரபரப்பு

நடப்பு ஆண்டிற்கான சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்துவோருக்கு…. மாநகராட்சி ஊக்கத்தொகை…

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகையினை பெற்றிடுமாறும், மாநகராட்சி பகுதிகளில்… Read More »நடப்பு ஆண்டிற்கான சொத்துவரியை ஏப்.30க்குள் செலுத்துவோருக்கு…. மாநகராட்சி ஊக்கத்தொகை…

திருச்சி: சீமான் வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார்  தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்   நேற்று திருச்சி  ஜேஎம் 4 கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர்  ஆஜராகவில்லை. இன்று(செவ்வாய்) சீமான் ஆஜராகாவிட்டால் அவருக்கு… Read More »திருச்சி: சீமான் வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்….

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள கம்பரசம் பேட்டையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீரேற்று நிலையம் KFW திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி நீரேற்று நிலையத்தின் மூலம் திருவறும்பூர் பகுதிகளுக்கு குடிநீரானது வழங்கப்பட உள்ளது. தற்போது இதன்… Read More »திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்….

டிஐஜி வருண்குமார் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்…

டிஐஜி வருண்கமார் தொடர்ந்த வழக்கில் சீமான் திருச்சி கோர்ட்டில் ஆஜரானார்.  நாம் தமிழர் கட்சியினர் அவதூறு கருத்துக்களை பரப்புவதாக டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். டிஜஜி வருண்குமார் தரப்பில் தாக்கல் செய்த ஆதாரங்களை வழங்க சீமான்… Read More »டிஐஜி வருண்குமார் வழக்கு…. திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்…

திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு

  • by Authour

திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இது குறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்… Read More »திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு

லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

  • by Authour

திருச்சி கே கே நகர் சாத்தனூர் பகுதியில் இன்று பிற்பகல்  ஆட்டோ மீது  லாரி மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.  இறந்து போன டிரைவர் … Read More »லாரி மோதியது: திருச்சி ஆட்டோ டிரைவர் பலி

ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தற்கொலை திருச்சி துவாக்குடி விஓசி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 26) இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு… Read More »ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

error: Content is protected !!