Skip to content

திருச்சி

திருச்சி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கீழ அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி 44 வயதான சித்ராதேவி. இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைக்கு உள்ளனர். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை…

திருச்சி நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் மேம்பாலம் சுவர் சரிவு…. பரபரப்பு…

  • by Authour

நாகப்பட்டினம்-கூடலூர்-மைசூர் என். ஹெச் (67) எனப்படும் தேசிய நெடுஞ்சாலையில்,தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டில் உள்ள உயர்மட்ட பாலத்தில் தஞ்சாவூர் – திருச்சி செல்லும் சர்வீஸ் ரோடு பகுதியில் இன்று (20ம் தேதி) அதிகாலை பாலத்தின் பக்கவாட்டில்… Read More »திருச்சி நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் மேம்பாலம் சுவர் சரிவு…. பரபரப்பு…

திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் தமிழகத்தில் மக்களின் உயிரை குடிக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு லால்குடி… Read More »திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் கைது..

பொதுப் பாதையை அடைத்து தகராறு… பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் அவதி

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பனையபுரம் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தன்னை வெற்றி பெறச் செய்ததன் காரணமாக, தனக்கு சொந்தமான நிலத்தில் கிராம… Read More »பொதுப் பாதையை அடைத்து தகராறு… பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் அவதி

நேரத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் அள்ளும் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »நேரத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்…

அமைதியாக தொழில் புரட்சி செய்யும் மகளிர் சுய உதவி குழுக்கள்…. திருச்சியில் அமைச்சர் உதயநிதி..

  • by Authour

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைதியாக தொழில் புரட்சி செய்து வருவதாக அமைச்சர் உதயநிதி திருச்சியில் பேசியுள்ளார். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் கண்காட்சியினை துவங்கி வைத்து… Read More »அமைதியாக தொழில் புரட்சி செய்யும் மகளிர் சுய உதவி குழுக்கள்…. திருச்சியில் அமைச்சர் உதயநிதி..

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி – இவரது கணவர் செல்வகுமார். அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

திருச்சியில் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி….

  • by Authour

திருச்சிராப்பள்ளி கோர்ட்யார்ட் ஹோட்டலில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு 2023 நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு… Read More »திருச்சியில் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி….

ராகுல் பிறந்தநாள்….கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் காங்.,கொடி ஏற்றம்….

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில்… Read More »ராகுல் பிறந்தநாள்….கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் காங்.,கொடி ஏற்றம்….

திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கலைச்செல்வி தம்பதியினர். இவரது மகன் 15 வயதான தரணி இவர் காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

error: Content is protected !!