Skip to content

திருச்சி

திருச்சியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு.. 2 பேர் கைது.

திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் .இவரது மகன் விக்னேஷ் (வயது 22 ).இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணி… Read More »திருச்சியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு.. 2 பேர் கைது.

திருச்சியில் பள்ளி அருகே கடையில் திருட முயற்சி.. ஒருவர் கைது… ஒருவர் எஸ்கேப்..

திருச்சி மாநகர் புத்தூர் 4 ரோடு அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியை ஒட்டி வணிக வளாகம் ஒன்று உள்ளது. அந்த வணிக வளாகத்தில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் அதே… Read More »திருச்சியில் பள்ளி அருகே கடையில் திருட முயற்சி.. ஒருவர் கைது… ஒருவர் எஸ்கேப்..

கத்திரி வெயிலுக்கு செம அடி கொடுத்த கோடை மழை…. குளிர்ந்தது திருச்சி….

கோடையின் உச்சம் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. இது  வரும் 29ம் தேதி வரை நீடிக்கும். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தமிழகத்திலும், கேரளா,… Read More »கத்திரி வெயிலுக்கு செம அடி கொடுத்த கோடை மழை…. குளிர்ந்தது திருச்சி….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,650ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 40 ரூபாய் உயர்ந்து 5,690 விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில் 8வதுவார்டில் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர் புளியஞ்சோலையில் இருந்து சுமார் 33… Read More »குடிநீர் வழங்காத கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்….

திருச்சி ஏர்போட்டில் 1 கோடி மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் பயணம்… Read More »திருச்சி ஏர்போட்டில் 1 கோடி மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி உத்தமர் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. பக்தர்கள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார் கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளுள் ஒன்றானதுமான பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் உத்தமர்கோவில் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு… Read More »திருச்சி உத்தமர் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. பக்தர்கள் பங்கேற்பு…

திருச்சியில் 6ம் தேதி பவர் கட்…. எந்தெந்த பகுதி..?..

திருச்சி நீதிமன்ற வாளகம் 110 KV துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 06.05.2023 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை மின்… Read More »திருச்சியில் 6ம் தேதி பவர் கட்…. எந்தெந்த பகுதி..?..

டியூசனுக்கு வந்த மாணவனுடன் காதல்…. திருச்சி ஆசிரியை போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த  கோட்டப்பாளைய அடுத்த  வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி ( 38.) எம்எஸ்ஸி பிஎட் பட்டதாரி  ஆசிரியை  . துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக… Read More »டியூசனுக்கு வந்த மாணவனுடன் காதல்…. திருச்சி ஆசிரியை போக்சோவில் கைது…

தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை வழக்கில் ஊ.ம.தலைவர் உட்பட 6 பேர் கைது….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனியில் வசித்து வந்தவர் 60 வயதான சண்முகசுந்தரம். இவர் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்ட… Read More »தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநில செயலாளர் கொலை வழக்கில் ஊ.ம.தலைவர் உட்பட 6 பேர் கைது….

error: Content is protected !!