திருச்சியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு.. 2 பேர் கைது.
திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் .இவரது மகன் விக்னேஷ் (வயது 22 ).இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணி… Read More »திருச்சியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு.. 2 பேர் கைது.