Skip to content

திருச்சி

சாலை விபத்தில் அன்பாலயம் செந்தில்குமார் காலமானார்..

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் செந்தில்குமார் (55).   இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக திருச்சி குண்டூர், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை பகுதிகளில் அன்பாலயம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அன்பாலம்… Read More »சாலை விபத்தில் அன்பாலயம் செந்தில்குமார் காலமானார்..

திருச்சி அருகே ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் 45 வயதான ஆனந்தகுமார். இவர் மேளவாளாடி தெற்கு சத்திரத்தில் உள்ள திருச்சியில் லால்குடி சாலையில் சொந்தமாக… Read More »திருச்சி அருகே ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு…

திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…..சிறையில் இருந்து வந்த 2 நாளில் கைவரிசை …. குற்றவாளிகள் கைது

  • by Authour

திருச்சி சந்துக்கடையையை சேர்ந்தவர் ஜோசப்(43)  தனது வீட்டிலேயே நகை பட்டறை நடத்தி வருகிறார்.  இவர் மூக்குத்தி, தோடு உள்ளிட்ட நகைகளை ஆர்டரின் பேரில் செய்து கொடுப்பார்.  இந்த நிலையில் ஜோசப் வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…..சிறையில் இருந்து வந்த 2 நாளில் கைவரிசை …. குற்றவாளிகள் கைது

திருச்சி மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று 27.04.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார், … Read More »திருச்சி மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்…

திருச்சி ஏர்போட்டில் அமைச்சர் துரைமுருகனை வரவேற்ற கலெக்டர்….

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  இன்று (27.4.2023) சென்னையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்  இன்று பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

ஜி-ஸ்கொயரில் 4ம் நாள்… திருச்சியில் சிக்கிய 10 பேரிடம் விசாரணை…

  • by Authour

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று 4வது நாளாக   சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, திருச்சி, கோவை,   மற்றம் வெளிமாநிலங்களிலும்  சேர்த்து சுமார்… Read More »ஜி-ஸ்கொயரில் 4ம் நாள்… திருச்சியில் சிக்கிய 10 பேரிடம் விசாரணை…

திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம்  இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக… Read More »திருச்சியில் 1 கிலோ தங்கம் கொள்ளை…. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ. 1.27 கோடி காணிக்கை….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ. 1.27 கோடி காணிக்கை….

என்ஐடி-யில் PS2 ப்ரோமோஷன் விழா… கல்லூரி மாணவர்கள் அவமதிப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரி ஆகும். இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான மாணவ, மாணவிகள் தொழிற் கல்வி… Read More »என்ஐடி-யில் PS2 ப்ரோமோஷன் விழா… கல்லூரி மாணவர்கள் அவமதிப்பு..

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

error: Content is protected !!