Skip to content

திருச்சி

3 பேருக்கு அரிவாள் வெட்டு..2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது… திருச்சி க்ரைம்

போலி பாஸ்போர்ட்டில் வந்த பயணி கைது…… திருச்சிமாவட்டம் முசிறி கோணப்பம்பட்டி முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வேல் வயது 38 இவர் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலமாக திருச்சி திரும்பினார் அப்போது அங்கு… Read More »3 பேருக்கு அரிவாள் வெட்டு..2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது… திருச்சி க்ரைம்

எடப்பாடி பிறந்தநாள்: திருச்சி தெற்கு அதிமுக அன்னதானம்

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eஅதிமுக பொதுச்செயலாளர்,  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 71 வது பிறந்த நாள் வரும்  12ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் வேண்டாம் என … Read More »எடப்பாடி பிறந்தநாள்: திருச்சி தெற்கு அதிமுக அன்னதானம்

திருச்சி-தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் 12ம் தேதி சித்திரை தேரோட்டம்….

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eமுற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும், திருச்சி தென்னூர் அருள்மிகு உக்கிர மாகாளியம்மன் சித்திரை தேர் திருவிழா கடந்த 4-ம் தேதி மகா அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.… Read More »திருச்சி-தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் 12ம் தேதி சித்திரை தேரோட்டம்….

திருச்சி-வீட்டிற்குள் புகுந்த 7அடி பாம்பு… கண்டுபிடித்த வளர்ப்பு நாய்… பாம்பு மீட்பு..

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eவீட்டில் நுழைந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வளர்ப்பு நாய் கண்டுபிடித்தது – தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பாம்பை பிடித்தனர். திருச்சி மாவட்டம் மணிகண்டம் யூனியன் ஆபீஸ் அருகேஉள்ள வைகை நகர் பகுதியில் ராஜராஜன்… Read More »திருச்சி-வீட்டிற்குள் புகுந்த 7அடி பாம்பு… கண்டுபிடித்த வளர்ப்பு நாய்… பாம்பு மீட்பு..

திருச்சியில் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த +2 மாணவி ….

2024 -25 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திருச்சி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 150 பேர் தேர்வு எழுதினார்கள் . இதில் 147 மாணவ மாணவிகள்… Read More »திருச்சியில் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த +2 மாணவி ….

திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா..

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் மற்றும் செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 73 ஆம் ஆண்டு… Read More »திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா..

திருச்சியில் +2 மாணவி மாநிலத்தில் 3வது இடம் …. பாராட்டு…

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQநடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஸ்ரீநிதி என்ற மாணவி மாநிலத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். 3 பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறும் மற்ற மூன்று பாடங்களில் தலா… Read More »திருச்சியில் +2 மாணவி மாநிலத்தில் 3வது இடம் …. பாராட்டு…

திருச்சியில் 92வயது முதியவர் மரணம்… உடல் உறுப்புதானம்- அரசு சார்பில் மரியாதை

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதிருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சேர்ந்த ராமசாமி 92. இவரது மனைவி கோமதி இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் ,இவர் தபால் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்ற இவர்… Read More »திருச்சியில் 92வயது முதியவர் மரணம்… உடல் உறுப்புதானம்- அரசு சார்பில் மரியாதை

திருச்சி மூதாட்டி கொலை- 2 பேரிடம் விசாரணை

திருச்சி  அடுத்த  சோமரசம்பேட்டை அருகேயுள்ள போசம்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள் (70). இவர் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள தனது சகோதரர் பன்னீர்செல்வம் வீட்டில் தங்கி அவருக்கு சமையல் செய்து கொடுத்து வந்தார்.  நேற்று… Read More »திருச்சி மூதாட்டி கொலை- 2 பேரிடம் விசாரணை

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி பலி..

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி சாவு.. திருச்சிகாந்தி மார்க்கெட் பகுதி விஸ்வாஸ் நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி ராமாயி (வயது 25)இவர் தனது வீட்டில்… Read More »திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி பலி..

error: Content is protected !!