Skip to content

திருச்சி

டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த மேலசீனிவாசநல்லூர் சேர்ந்த சன்னாசி மகன் பரமன் (47), இவர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இடது கால் இழந்து தனது வீட்டின் அருகே பலகார… Read More »டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி  அருகே மேலக் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(50). இவரது அண்ணன் ராஜேந்திரன்(51). இவர்களுக்கு பொதுவான கிணற்றில் உள்ள தண்ணீரை செல்வமணி சாகுபடி செய்யாமல் இருந்த தோட்டத்திற்கு விட்டுள்ளார். இந்த கிணற்றிலிருந்து… Read More »தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ1.45 கோடி காணிக்கை…

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை உண்டியல்களில் காணிக்கையும்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ1.45 கோடி காணிக்கை…

திருச்சி என்.ஐ.டி-யில் வருடாந்திர பிரக்யான் விழா தொடங்கியது …

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த துவாக்குடியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் (என் ஐ டி ) வருடாந்திர தொழில்நுட்ப நிர்வாக விழா தற்போது மாணவர்களால் நடத்தப்படும் பிரக்யான் விழாவாக நடைபெற்று வருகிறது. என்ஐடி… Read More »திருச்சி என்.ஐ.டி-யில் வருடாந்திர பிரக்யான் விழா தொடங்கியது …

திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசிகள் விற்ற 2 பேர் கைது..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பாக்குறிச்சி காட்டூர் பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய போதை மாத்திரையும் மற்றும் ஊசிகள் விற்கப்படுவதாக திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகனின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை – ஊசிகள் விற்ற 2 பேர் கைது..

வீடு, கடைகளில் கியூ.ஆர். கோடு ஒட்டும் பணி…..திருச்சி மாநகராட்சி நடவடிக்கை

திருச்சி மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கிலும், மாநகராட்சி தொடர்பான புகார்களை உடனுக்குடன் களையவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை மூலம் நகரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களும்… Read More »வீடு, கடைகளில் கியூ.ஆர். கோடு ஒட்டும் பணி…..திருச்சி மாநகராட்சி நடவடிக்கை

ராகுலுக்கு தண்டனை அறிவித்தது ஏன்… திருச்சியில் சீமான் கேள்வி…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,… Read More »ராகுலுக்கு தண்டனை அறிவித்தது ஏன்… திருச்சியில் சீமான் கேள்வி…

குழந்தை -வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான மண்டல அளவிலான பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.… Read More »குழந்தை -வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

திருப்பிரம்பீஸ்வரர் கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் துவங்க பூமிபூஜை…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருப்பிரம்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் விநாயகர்… Read More »திருப்பிரம்பீஸ்வரர் கோவிலுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் துவங்க பூமிபூஜை…

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம்

  • by Authour

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.… Read More »திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம்

error: Content is protected !!