Skip to content

திருச்சி

பாஜ.,வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்….. திருமா வேண்டுகோள்….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் – அப்போது பேசிய அவர்… முதலமைச்சர் அகில இந்திய பார்வையோடு அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க வை வரும் நாடாளுமன்ற… Read More »பாஜ.,வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்….. திருமா வேண்டுகோள்….

ஈரோடு வெற்றி….. திருச்சி காங்., கவுன்சிலர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகின்றார்.   திமுக காங்கிரஸ் உள்ளிட்ட… Read More »ஈரோடு வெற்றி….. திருச்சி காங்., கவுன்சிலர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியில் 3 வாலிபர்கள் அங்கு நின்று கொண்டு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடம் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரியமங்கலம் போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது…

திருச்சியில் ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது..

  • by Authour

ஆந்திராவில் இருந்து நாமக்கல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக திருச்சி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சமயபுரம் சுங்க சாவடி பகுதியில் போதைப் பொருள்… Read More »திருச்சியில் ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது..

கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை…3 கிராமங்களில் 144 தடை உத்தரவு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழ அன்பில் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் குலதெய்வ… Read More »கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை…3 கிராமங்களில் 144 தடை உத்தரவு…

திருச்சி அருகே கள் விற்ற நபர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அடுத்து உப்பாற்று பாலம் அருகே மாணிக்கபுரம் சாலையில் கள்ளத்தனமாக கள் விற்ப்பதாக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகனுக்கு வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து 150 லிட்டர் கள்… Read More »திருச்சி அருகே கள் விற்ற நபர் கைது…

முதல்வர் பிறந்த நாள்…. திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு முதலில் வீட்டில் உள்ள கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க ஸ்டாலின், பின்னர் சென்னை… Read More »முதல்வர் பிறந்த நாள்…. திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கூத்தூர் ஊராட்சி, பளுர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »ரேசன் கடையில் திடீர் ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்….

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நிலா திருவிழா …

  • by Authour

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இன்று (25.02.23) மாலை NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் இயற்பியல் துறை சார்பில் நிலா திருவிழா தொடங்கப்பட்டது. தேசிய அறிவியல் நாள் (National… Read More »புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நிலா திருவிழா …

மின்சாரம் பாய்ந்து கோழிப்பண்ணை உரிமையாளர் பலி…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்  சுரேஷ்(40). இவருக்கு ரேவதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சுரேஷ் நன்னிமங்கலம் கிராமப் பகுதியிலேயே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று… Read More »மின்சாரம் பாய்ந்து கோழிப்பண்ணை உரிமையாளர் பலி…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!