Skip to content

திருச்சி

திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வேங்கடத்தானூர் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடன் உறை தையல்நாயகி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படும் மாசி மாத 1ஆம் தேதியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்… Read More »திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…

திருச்சி கலெக்டர் அபீசில் மனு எழுதி கொடுப்பதாக…..பாமர மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டம்

திங்கட்கிழமை தோறும் திருச்சியில் மனுநீதி முகாம் நடத்தப்படுகிறது.  அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள் திருச்சி வந்து தங்கள் பிரச்னைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் கலெக்டர் அங்கேயே படித்து… Read More »திருச்சி கலெக்டர் அபீசில் மனு எழுதி கொடுப்பதாக…..பாமர மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டம்

திருச்சியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை அபேஸ்…..

திருச்சி, லால்குடி அருகே கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (28). இவர் உத்தமர் கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று அகிலாண்டபுரத்தில் இருந்து… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை அபேஸ்…..

வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

  • by Authour

திருச்சி, பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்காவேரி பாரதி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரைசேனன். இவருடைய மகன் கவியரசன். இவர்  டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார்.  இவருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக திருச்சியை சேர்ந்த… Read More »வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மாணவ மாணவிகளும் சர்வதேச… Read More »திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

சிகிச்சையில் மூதாட்டி சாவு.. திருச்சி தனியார் ஆஸ்பத்திரி அலட்சியம்…?

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்த புஷ்பம் ( 67).  மூச்சு திணறல் காரணமாக டோல்கேட்டில் உள்ள பார்க்கவன் மருத்துவமனைக்கு சென்றனர். அங்குள்ள மருத்துவரின் அறிவுரைப்படி  செக்போஸ்ட் பகுதியில் உள்ள  சுகம்… Read More »சிகிச்சையில் மூதாட்டி சாவு.. திருச்சி தனியார் ஆஸ்பத்திரி அலட்சியம்…?

திருச்சி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட படைவீரர் / முன்னாள் படை வீரர் மற்றும் சான்றோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 15 ம் தேதி பிற்பகல் 4,00 மணிக்கு  மாவட்டக் கலெக்டர்  அலுவலக கூட்ட அரங்கில்… Read More »திருச்சி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ..

  • by Authour

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் மாசிமாத தேரோட்ட விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா… Read More »இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ..

திருவெறும்பூர் ரயில் நிலைய கேட்டை திறக்க பார்லி.யில் திருநாவுக்கரசர் பேச்சு…

  • by Authour

நாடாளுமன்றத்தில் ஜீரோ அவரில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேசியதாவது: திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே ரயில்வே கேட் மூடப்பட்டதால், மக்கள் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். ரோடு ஓவர் பிரிட்ஜ்… Read More »திருவெறும்பூர் ரயில் நிலைய கேட்டை திறக்க பார்லி.யில் திருநாவுக்கரசர் பேச்சு…

கடைசி நேரத்தில் ”No” சொன்ன மணமகள்…. திருச்சி சர்ச்-ல் நின்றுபோன திருமணம்…

  • by Authour

தாலி கட்டும் நேரத்தில்  பெண் மாயமாவது, அல்லது மணமகன் மாயமாவது சினிமாவில் பார்த்திருக்கிறோம்.  ஆனால் இன்றைக்கு இதுபோன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. திருச்சியிலும் நேற்று அப்படி ஒரு திருமணம் தாலி கட்டும் நேரத்தில்… Read More »கடைசி நேரத்தில் ”No” சொன்ன மணமகள்…. திருச்சி சர்ச்-ல் நின்றுபோன திருமணம்…

error: Content is protected !!