Skip to content

திருச்சி

டூவீலர்கள் மோதி விபத்து…. திருச்சியில் 2 பேருக்கு காயம்…

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் தனது டூவீலரில் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராவுத்தன் மேடு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த துவாக்குடி மாரியம்மன்… Read More »டூவீலர்கள் மோதி விபத்து…. திருச்சியில் 2 பேருக்கு காயம்…

இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

  • by Authour

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் சுகிர்தா.  இவர் திருச்சி கள்ளிக்குடி பகுதியில் உள்ள என் ஆர் அகாடமியில் பயின்று வருகிறார்.  இந்நிலையில் திருச்சியில் தங்கி பயின்று வரும் தனது… Read More »இளம்பெண் மாயம்… தாய் புகார்… திருச்சி மாவட்ட க்ரைம்…..

திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

திருச்சி, திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ் நகரில் தேவேந்திரன் என்பவரது வீட்டில் கடந்த 23ம் தேதி 150க்கும் அதிகமான சவர நகைகள் லேப்டாப் மற்றும் பல பொருட்கள் திருடு போனது.  இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

தைப்பூச திருவிழா 6ம் நாள்… சமயபுரம் அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா…

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்… Read More »தைப்பூச திருவிழா 6ம் நாள்… சமயபுரம் அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா…

ஸ்ரீரங்கத்தில் வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித்… Read More »ஸ்ரீரங்கத்தில் வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை…

2 மூதாட்டிகளிடம் நகை பறித்த வாலிபர் கைது…..திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் கடந்த 28ஆம் தேதி குண்டூர் எம் ஐ டி கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(80) இவர் குண்டூர் எம் ஐ டி கல்லூரி பஸ்… Read More »2 மூதாட்டிகளிடம் நகை பறித்த வாலிபர் கைது…..திருச்சியில் சம்பவம்….

திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்…

திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்  இன்று  விமான நிலைய கூட்ட அரங்கில் நடைபெற்றது.  விமான நிலைய குழுவின் தலைவரும் திருச்சி மாநகர  போலீஸ் கமிஷனருமான  சத்யபிரியா கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.  விமான… Read More »திருச்சி விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்…

283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருச்சி கலெக்டர்…..

திருச்சி, திருவெறும்பூர் வட்டம், குவளக்குடி கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அரசு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு… Read More »283 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருச்சி கலெக்டர்…..

ராகுல் நடைபயணம் நிறைவு….. திருச்சியில் காங்., நிர்வாகிகள் கொண்டாட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் பெரியார் பேருந்து நிலையத்தில் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் நிறைவு விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இனிப்பு… Read More »ராகுல் நடைபயணம் நிறைவு….. திருச்சியில் காங்., நிர்வாகிகள் கொண்டாட்டம்…

அப்துல்கலாம் ஆசிரியரின் 100வது பிறந்த நாள்… திருச்சியில் கொண்டாட்டம்..

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தூய வளனார் கல்லூரியில் அப்துல் கலாம் அவர்கள் பயின்ற பொது அவருக்கு இயற்பியல் வகுப்பு எடுத்த ஆசிரியர் அருள்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை அவர்களின் 100 ஆவது… Read More »அப்துல்கலாம் ஆசிரியரின் 100வது பிறந்த நாள்… திருச்சியில் கொண்டாட்டம்..

error: Content is protected !!