Skip to content

திருச்சி

சிஎம் கூட வந்துட்டு போயிட்டார்….. 2 மாசமா திருச்சிக்கு அதிகாரி இல்ல..

  • by Authour

தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது திருச்சி. இந்த மாவட்டத்திற்கு சீனியரான   நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் என 2 அமைச்சர்கள் உள்ளனர்.  திருச்சியில்  விமான நிலையம் இருப்பதால்… Read More »சிஎம் கூட வந்துட்டு போயிட்டார்….. 2 மாசமா திருச்சிக்கு அதிகாரி இல்ல..

திருச்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர் ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர்  பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார்,… Read More »திருச்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்….

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. பகல்பத்து உற்சவம் 8ம் நாள்….

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 8-ம் நாளானஇன்று நம்பெருமாள் முத்து சாய் கொண்டை, வைர காதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், புஜகீர்த்தி, அர்த்த சந்திரா, ரத்தின லட்சுமி பதக்கம், பவள மாலை, இரண்டு… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி…. பகல்பத்து உற்சவம் 8ம் நாள்….

1 கோடியே 1வது பயனாளிக்கு மருந்து வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்..

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆகஸ்டு 5ம் தேதி மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமண பள்ளியில் தொடங்கி வைத்தார். பயனாளியின் வீடு தேடி சென்று அவருக்குத்… Read More »1 கோடியே 1வது பயனாளிக்கு மருந்து வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்..

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை..

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.30க்கு திருச்சி வருகிறார்.  அங்கு காலை 9.45 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர்… Read More »தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை..

ரத்தத்தில் வரையக்கூடாது மாசு எச்சரிக்கை….

  • by Authour

தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற வரும் கொரோனா பரிசோதனை பணிகளையும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு… Read More »ரத்தத்தில் வரையக்கூடாது மாசு எச்சரிக்கை….

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு பிரம்மாண்ட கூடாரம்….

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கட்டணமில்லா வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக கொடி மரத்தில் இருந்து துரை பிரகாரம் செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் பக்தர்களை வெயில் ,மழை.… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு பிரம்மாண்ட கூடாரம்….

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….. க்ரைம்…

  • by Authour

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி… திருச்சி, மண்ணச்சநல்லூர், சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருவளப்பூர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருபவர் சரத்குமார்( 24).  இவர் அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்த போது… Read More »திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….. க்ரைம்…

திருச்சி ஜிஎச்-ல் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு தயார்…. டீன் நேரு பேட்டி

  • by Authour

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றானது தற்போது பி எப் 7 என்று உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக சீனாவில்  பிஎப் 7 கோரத்தாண்டவமாடி வருகிறது. இதுபோல அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா… Read More »திருச்சி ஜிஎச்-ல் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா வார்டு தயார்…. டீன் நேரு பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஒரு… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

error: Content is protected !!