Skip to content

திருச்சி

டாஸ்மாக் பாரில் மோதல்… ரவுடி கைது…. திருச்சி க்ரைம்

டாஸ்மாக் பாரில் மோதல் -தகராறு… ரவுடி கைது திருச்சி மேல கல்கண்டார் கோட்டை கம்பி கேட் அருகாமையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது பிரியர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர் .அப்போது மேலகல்கண்டார்கோட்டை அர்ஜுனன் நகர்… Read More »டாஸ்மாக் பாரில் மோதல்… ரவுடி கைது…. திருச்சி க்ரைம்

வைர வியாபாரியிடம் ரூ. 14 லட்சம் வைரம் திருட்டு-3 பேர் கைது-திருச்சி க்ரைம்

ஓடும் பஸ்ஸில் வைர வியாபாரியிடம் ரூ 14 லட்சம் வைரங்கள் திருட்டு.. 3 பேர் கைது  மதுரை தொட்டியம் கிணறு சந்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். (69).இவர் வைர வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று… Read More »வைர வியாபாரியிடம் ரூ. 14 லட்சம் வைரம் திருட்டு-3 பேர் கைது-திருச்சி க்ரைம்

திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்

திருச்சி மத்திய சிறையில் தண்ணீர் தொட்டிகள் விழுந்து தண்டனை கைதி பரிதாபமாக இறந்தார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார் (வயது 19). இவர் பெரம்பலூர் டவுண் காவல் நிலையம் மற்றும் திருச்சி மாநக கே.கே.நகர்… Read More »திருச்சி- தண்ணீர் தொட்டியில் மூழ்கி தண்டனை கைதி மரணம்

திருச்சியில் ஒரே நாளில் 418 மில்லி மீட்டர் மழை பதிவு…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்கிறது. மேட்டூர் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 45,000 கன அடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 55,500… Read More »திருச்சியில் ஒரே நாளில் 418 மில்லி மீட்டர் மழை பதிவு…

ரயில் விபத்து… திருச்சியில் தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி..

  • by Authour

ரயில் விபத்துகளின் போது மீட்புக் குழுவினர் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என்பது குறித்த, தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி, திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள குட்ஷெட் யார்டில்… Read More »ரயில் விபத்து… திருச்சியில் தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி..

வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள கண்காணிப்பு அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை… Read More »வடகிழக்கு பருவமழை..திருச்சி மாநகராட்சி 24 மணி நேரமும் தயார்..

திருச்சி SRM ஓட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை..

  • by Authour

30 ஆண்டு குத்தகை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை தமிழக சுற்றுலா துறை கையகப்படுத்தியுள்ளது. திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான… Read More »திருச்சி SRM ஓட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை..

திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது

கோபி என்பவரது 10,000 சதுரஅடி இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என மாறி உள்ளதால், அதனை கணினியில் எஸ்எல்ஆரில் மாற்றம் செய்துதர, திருச்சி வருவாய்கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரான வட்டாட்சியர் அண்ணாதுரையை அணுகியுள்ளார். வட்டாட்சியர் 2 லட்சம்… Read More »திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது

கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி திருச்சியில் கைது…

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, திருவெறும்பூர் பாப்பாகுறிச்சி சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்… Read More »கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி திருச்சியில் கைது…

முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை2… Read More »முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

error: Content is protected !!