Skip to content

திருச்சி

துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் … Read More »துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

ஸ்ரீரங்கம் ஜிஎச்-ல் முதியவர் மயங்கி விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ஹீலவாசல் டிரைனேஜ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்து( 73). இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார.  2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் திடீரென… Read More »ஸ்ரீரங்கம் ஜிஎச்-ல் முதியவர் மயங்கி விழுந்து சாவு…

அதிமுக இனியும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்….திருச்சி கூட்டத்தில் தங்கமணி பேச்சு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,அவைத்தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன் கவுன்சிலர்… Read More »அதிமுக இனியும் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும்….திருச்சி கூட்டத்தில் தங்கமணி பேச்சு

திருச்சியில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீர் சாவு….

  • by Authour

திருச்சி கே.கே.நகர் உடையான் பட்டி மொராய் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சௌந்தரி ( 45 ). காதல் திருமணம் செய்த சௌந்தரிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை… Read More »திருச்சியில் குழந்தை பெற்றெடுத்த பெண் திடீர் சாவு….

தமிழக கல்வி அமைச்சரின் மகன் தமிழ் படிக்கல…..

  • by Authour

பள்ளி மாணவர்கள், தொழில் முனைவோர்களாக மாறுவதற்கான சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சான்றிதழ் வழங்கக்கூடிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.… Read More »தமிழக கல்வி அமைச்சரின் மகன் தமிழ் படிக்கல…..

திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

  • by Authour

திருவெறும்பூர் அருகே பூட்டிய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரப்பட்டறை ஊழியர்உடலை அழுகிய நிலையில் திருவெறும்பூர் போலீசார் மீட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை உள்ளது.அதில்… Read More »திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை

திருச்சியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பு… அலறி ஓடிய குடும்பத்தினர்….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் கல்லுக்குடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் ஸ்ரீ சிவாஸ் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்… Read More »திருச்சியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பு… அலறி ஓடிய குடும்பத்தினர்….

தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

  • by Authour

திருச்சி  அடுத்த  திருச்செந்துறை சந்திரசேகர மவுலீஸ்வரர் கோயிலில் மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று தரிசனம் செய்தார். பின்னர், அவர் கோயில் வளாகத்தில்… Read More »தீவிரவாதம் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது…. திருச்சியில் மத்திய அமைச்சர் ஷோபா பேட்டி

திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

திருவெறும்பூர் அருகே உள்ள கிழகுறிச்சி பேன்சி நகரை சேர்ந்தவர் கண்ணன் (56)இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் வீல் ஷாப் பிரிவில் சீனியர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். கண்ணன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கடந்த… Read More »திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

வஉசி நினைவுநாள்….. திருச்சியில் அனைத்து கட்சியினர் மரியாதை

  • by Authour

சுதந்திர போராட்ட வீரர்,  கப்பலோட்டிய தமிழன்  வஉசியின் நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பல இடங்களில் வஉசியின்  படங்களை அலங்கரித்து மாலை… Read More »வஉசி நினைவுநாள்….. திருச்சியில் அனைத்து கட்சியினர் மரியாதை

error: Content is protected !!