Skip to content

திருச்சி

திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மகள் மஞ்சுளா தேவி (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மஞ்சுளா தேவியின் தந்தை… Read More »திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சியில் பட்டாசு வெடித்ததில் தகராறு… 2 பேருக்கு காயம்.. 2 பேர் கைது..

திருச்சி, திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை தாகூர் தெருவை சேர்ந்தவர் லெனின் (21)அதே பகுதியை சேர்ந்தவர்கள் அரவிந்தன் ( 28), ஸ்ரீதர் (18) . இந்தநிலையில் ஸ்ரீதரின் மூத்த சகோதரி ஸ்ரீதேவி லெனின் வீட்டு அருகில் பட்டாசு… Read More »திருச்சியில் பட்டாசு வெடித்ததில் தகராறு… 2 பேருக்கு காயம்.. 2 பேர் கைது..

திருச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்….. தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

  • by Authour

திருச்சி அடுத்த வண்ணாங்கோயில் பகுதியில் மனநலம் சரியில்லாத பெண்ணுடன் 2 பெண் குழந்தைகள்(சத்யா, சுமிலி)  இருப்பதாக  கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 30.07.2022 அன்று அந்த குழந்தைகளும்,  அந்த பெண்ணும்  மீட்கப்பட்டனர். குழந்தைகள் நலக்குழுவின்… Read More »திருச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்….. தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

திருச்சி வயர்லெஸ் சாலையில் 10 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்….

  • by Authour

திருச்சி, விமான நிலையம் வயர்லெஸ் சாலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக புதைவடிகால் தொட்டிகளில் கழிவு நீர் நிரம்பி வழிந்தோடுகிறது. மாநகராட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவற்றை சீராக்குவதில் தாமதம் நிலவி வருவதால் பொதுமக்கள்… Read More »திருச்சி வயர்லெஸ் சாலையில் 10 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்….

விமானத்தில் கடத்தி வந்த ரூ 1.37கோடி ஊக்க மாத்திரைகள் ……திருச்சியில் பறிமுதல்

  • by Authour

சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி  விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் 3 பயணிகள், உரிய அனுமதியின்றி… Read More »விமானத்தில் கடத்தி வந்த ரூ 1.37கோடி ஊக்க மாத்திரைகள் ……திருச்சியில் பறிமுதல்

திருச்சியின் சில பகுதிகளில் 5ம் தேதி மின் நிறுத்தம்

திருச்சி இ.பி. ரோடு துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இ.பி. சாலை, மணிமண்டபச் சாலை, காந்தி சந்தை, கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணி தெரு, பூலோகநாதர் கோயில் தெரு, பெரிய சௌராஷ்டிரா… Read More »திருச்சியின் சில பகுதிகளில் 5ம் தேதி மின் நிறுத்தம்

திருச்சி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை.. வாலிபர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்த சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்று லால்குடி… Read More »திருச்சி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை.. வாலிபர் கைது..

திருச்சியில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்பியிடம் கோரிக்கை…

  • by Authour

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட எஸ்பி-யிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…. இவற்றில் கூறியதாவது… திருச்சி மாவட்டம், வாத்தலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட… Read More »திருச்சியில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க எஸ்பியிடம் கோரிக்கை…

திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் 40 வயதுடைய பெண் ஒருவர்.  தனது பணி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்றும் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்… Read More »திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

திருச்சியில் இடி தாக்கி 12ம் வகுப்பு மாணவன் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உள்ள சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் திவாகர் (17) அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கூலி… Read More »திருச்சியில் இடி தாக்கி 12ம் வகுப்பு மாணவன் பலி….

error: Content is protected !!