Skip to content

திருச்சி

லாரி மீது கார் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருச்சி அருகே சம்பவம்…

  • by Authour

திருச்சி, தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் அறிவொளி (33 ). இவர் திருச்சி பொன்மலை  ரயில்வே பணிமனையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு தனது காரை ஓட்டிக்கொண்டு மதுரையிலிருந்து… Read More »லாரி மீது கார் மோதி ரயில்வே ஊழியர் பலி…. திருச்சி அருகே சம்பவம்…

திருச்சியில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்…. செயலிழக்கம் செய்யப்பட்டது…

திருச்சி, ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள வடதீர்த்த நாத சுவாமி சிவன் கோவில் எதிர்புறம் உள்ள காவிரி ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காவிரி ஆற்றிக்கு… Read More »திருச்சியில் கிடைத்த ராக்கெட் லாஞ்சர்…. செயலிழக்கம் செய்யப்பட்டது…

திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ 2.10 லட்சம் மதிப்புள்ள பாரீன் சிகரெட்..

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர்,  மலேசியா, இலங்கை, வியட்நாம், தோஹா, கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ 2.10 லட்சம் மதிப்புள்ள பாரீன் சிகரெட்..

பீர்பாட்டில் குத்து…..திருச்சி ஓட்டல் தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி, கிழக்குத் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (30). இவர் திருச்சி என்எஸ்பி சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.  கடந்த 29ந்தேதி இவர் தன் சக ஊழியர்கள்… Read More »பீர்பாட்டில் குத்து…..திருச்சி ஓட்டல் தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்சி மாநகராட்சியில்…….1100 டன் தீபாவளி குப்பை……1700 பேர் அகற்றினர்

  • by Authour

நாடு முழுவதும் நேற்றுதீபாவளி பண்டிகைகொண்டாடப்பட்டது.இதை ஒட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். திருச்சியின் வணிக மையமாக விளங்கும் என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி உள்ளிட்ட மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள்… Read More »திருச்சி மாநகராட்சியில்…….1100 டன் தீபாவளி குப்பை……1700 பேர் அகற்றினர்

திருச்சி….. பட்டாசு வெடித்த சிறுவர்கள் மீது தாக்குதல்…. போதை கும்பலுக்கு வலை

திருச்சி அடுத்த ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எலமனுார் பாரதிதாசன் தெருவில்  நேற்று மாலை சிறுவர்கள் சிலர் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணாநகரை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்த… Read More »திருச்சி….. பட்டாசு வெடித்த சிறுவர்கள் மீது தாக்குதல்…. போதை கும்பலுக்கு வலை

வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே.. தனது மனைவி எஸ்பி வந்திதா பாண்டேக்கு திருச்சி எஸ்பி பாராட்டு..

  • by Authour

திருச்சி எஸ்பியாக இருப்பவர் டாக்டர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை எஸ்பியாக பணியாற்றி வருகிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை… Read More »வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே.. தனது மனைவி எஸ்பி வந்திதா பாண்டேக்கு திருச்சி எஸ்பி பாராட்டு..

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாளி உற்சவத்துடன் தீபாவளி கொண்டாட்டம்

108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்பு பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் தீபாவளி திருநாளும்  இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு  மாப்பிள்ளைக்கு… Read More »ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாளி உற்சவத்துடன் தீபாவளி கொண்டாட்டம்

திருச்சி…. கார் வாய்க்காலில் பாய்ந்தது…. டாக்டர் உயிர் தப்பினார்

விருதுநகர் ஸ்டாண்ட் காலனியை சேர்ந்த அய்யாதுரை மகன் வெங்கடாஜலபதி (26) டாக்டர்.  இவர் காரைக்குடியில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்கு செல்வதற்காக காரைக்குடியில் இருந்து… Read More »திருச்சி…. கார் வாய்க்காலில் பாய்ந்தது…. டாக்டர் உயிர் தப்பினார்

திருச்சி அருகே கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர்.. போலீசார் விசாரணை,,

  • by Authour

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் பகுதியில் பழமை வாய்ந்த வடக்கு தீர்த்தநாதர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இதன் எதிரே காவிரி படித்துறை உள்ளது. அங்கு நேற்று பிற்பகலில் குளித்துக்கொண்டிருந்த சிலர், படித்துறை அருகே ராக்கெட் லாஞ்சர்… Read More »திருச்சி அருகே கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர்.. போலீசார் விசாரணை,,

error: Content is protected !!