Skip to content

திருச்சி

வேலைக்கு போக சொன்ன தந்தை… பட்டதாரி வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மகன் முகேஷ் வயது 23 பி சி ஏ பட்டப்படிப்பு முடித்துள்ள இந்த வாலிபர் பகுதிநேர வேலையாக… Read More »வேலைக்கு போக சொன்ன தந்தை… பட்டதாரி வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்..

உதயநிதி படம் இல்லாமல்….திமுக பேனர்….திருச்சியில் பரபரப்பு

  • by Authour

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேருவுக்கு வரும்  9ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி திமுகவினர் திருச்சி மாநகர் முழுவதும்  ஆங்காங்கே  அமைச்சர் நேருவை வாழ்த்தி பேனர்கள் வைத்து உள்ளனர். அமைச்சர் கே.என். நேருவின்… Read More »உதயநிதி படம் இல்லாமல்….திமுக பேனர்….திருச்சியில் பரபரப்பு

திருச்சி மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட  திருச்சி (மேற்கு) தொகுதி மற்றும்  திருச்சி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று  திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன்    இன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள்… Read More »திருச்சி மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

  • by Authour

திருச்சியில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை திருச்சி எம்பி துரை வைகோ  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் குமரவேல் மற்றும் கண்காணிப்பாளர்கள் டாக்டர் உதய… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

தூக்கமாத்திரை சாப்பிட்டு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்த திருச்சி பெண் எஸ்ஐ

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் எஸ்.ஐயாக இருப்பவர் மேனகா. இவரை  தா. பேட்டைக்கு மாற்றினர். ஆனால் அவர் அங்கு செல்லாமல், மாறுதல் உத்தரவை ரத்து செய்து விட்டு  மண்ணச்சநல்லூரிலேயே பணியில் தொடர்கிறார்.  அந்த அளவுக்கு இவர் … Read More »தூக்கமாத்திரை சாப்பிட்டு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்த திருச்சி பெண் எஸ்ஐ

தீபாவளி….கேமராவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு… திருச்சி எஸ்பி வருண்..

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் இன்று நிருபர்களிடம் கூறிதாவது… . திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவெறும்பூர் கொள்ளிடம் சமயபுரம் முசிறி துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி… Read More »தீபாவளி….கேமராவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு… திருச்சி எஸ்பி வருண்..

கூட்டணியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என  ஒரு இலக்கு நிர்ணயித்து திமுக பணியாற்றுகிறது. இதற்காக 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு    தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  அந்த … Read More »கூட்டணியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

செய்தியே கொடுக்காத……. திருச்சி செய்தித்துறை அலுவலகம்

  • by Authour

அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள் குறித்து  பத்திரிகை, ஊடகங்களுக்கு செய்திகளை அதிகாரப்பூர்வமாக கொடுக்கும் துறை தான் செய்தி மக்கள் தொடர்பு துறை. இதற்காக  ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் செய்தி… Read More »செய்தியே கொடுக்காத……. திருச்சி செய்தித்துறை அலுவலகம்

ஓபிஎஸ்சுக்கு கொலை மிரட்டல்…..மாஜி அமைச்சர் உதயகுமார் மீது நடவடிக்கை ……திருச்சி எஸ்.பியிடம் மனு

  • by Authour

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான எண்டப்புளி ராஜ்மோகன் இன்று நிர்வாகிகளுடன் வந்து கொடுத்துள்ள மனுவில்… Read More »ஓபிஎஸ்சுக்கு கொலை மிரட்டல்…..மாஜி அமைச்சர் உதயகுமார் மீது நடவடிக்கை ……திருச்சி எஸ்.பியிடம் மனு

திருச்சி ரயில் பயணியிடம் நகைகளை திருடிய பெண் ஒப்பந்த தொழிலாளர் கைது

  • by Authour

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சனிக்கிழமை  மதியம் 2 மணி அளவில்  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதில் பயணித்த, சிவகங்கை மாவட்டம்,  கோட்டையூர் பாரி நகரைச் சேர்ந்த நரசிங்கம் மனைவி… Read More »திருச்சி ரயில் பயணியிடம் நகைகளை திருடிய பெண் ஒப்பந்த தொழிலாளர் கைது

error: Content is protected !!