Skip to content

திருச்சி

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்….. மாநகராட்சி முடிவு

  • by Authour

திருச்சி மாநகராட்சி  சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது.  ஆணையர் சரவணன்,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்  மேயர் அன்பழகன்  கூறியதாவது: திருச்சி மாநகரில் கனமழை பெய்த போதிலும்… Read More »பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்….. மாநகராட்சி முடிவு

நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

  • by Authour

திருச்சி கிராப்பட்டி சிறப்பு காவல் படை எதிரே உள்ள ரயில்வே பாலம் அருகில் முள் புதரில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ… Read More »நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி, காந்தி மார்க்கெட் போலீஸ் எஸ்ஐ பிரியா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கீரை கடை பஜார் பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார் பின்னர் அவரை… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

ஓட்டல் அதிபர் தூக்கிட்டு தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி ஜீவா நகர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் பிச்சை.இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 42) .இவர் பாலக்கரை பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ்குமார்… Read More »ஓட்டல் அதிபர் தூக்கிட்டு தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சியில் 17,990 நாய்களுக்கு கருத்தடை…

  • by Authour

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி பிடித்து கருத்தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 7929 ஆண் நாய்களுக்கும், 10,061 பெண்… Read More »திருச்சியில் 17,990 நாய்களுக்கு கருத்தடை…

மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி…. திருச்சி அருகே பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் வியாழக்கிழமை உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள விக்கிரபாண்டியம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் மு. பெத்தபெருமாள் (41). பெயிண்டர் வேலை செய்து வரும்… Read More »மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி…. திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

  • by Authour

திருச்சி மத்திய மாவட்டம் திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய மாவட்ட மாவட்ட செயலாளர் வைரமணி… Read More »திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

திருச்சி என்எஸ்பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் போராட்டம்…

  • by Authour

திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் வணிக பெரிய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள்… Read More »திருச்சி என்எஸ்பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் போராட்டம்…

திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு 163 பயணிகளுடன் பேட்டிக் எர் விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் இரவு 8 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அந்த சமயத்தில்… Read More »திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

காதல் தோல்வி…. மரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் முகமது அப்பாஸ் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதல் தோல்வி அடைந்ததால் அவர் கடும் விரக்தியில் இருந்து… Read More »காதல் தோல்வி…. மரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்…

error: Content is protected !!