Skip to content

மாநிலம்

அரியலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு… வாகன ஓட்டிகள் அவதி…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், இன்று காலையில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் கடும் பணிப்படைவு நிலவியது. காலை 7 மணியளவிலும் தொடர்ந்த பனிப்பொழிவு… Read More »அரியலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு… வாகன ஓட்டிகள் அவதி…

கவுரவ விரிவுரையாளர்கள் மேலும் நியமனம்…. அமைச்சர் கோவி. செழியன்

  • by Authour

அரசு கல்லூரிகளில் தேவைக்கேற்ப கூடுதலாக கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் ‘விளைவுகள் அடிப்படையிலான கல்வி’ என்ற தலைப்பிலான பயிலரங்கம் சென்னை… Read More »கவுரவ விரிவுரையாளர்கள் மேலும் நியமனம்…. அமைச்சர் கோவி. செழியன்

மேட்டூர்  நீர்வரத்து 32ஆயிரம் கனஅடியாக உயா்வு

பெஞ்சல் புயல் காரணமாக  தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக  டெல்டா மாவட்டங்களிலும் ஒருவாரமாக மழை  பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் அணைக்கு வரும் நீரின்… Read More »மேட்டூர்  நீர்வரத்து 32ஆயிரம் கனஅடியாக உயா்வு

புதுகையிலிருந்து கடலூருக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த கலெக்டர்..

  • by Authour

கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழையினால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4,321 குடும்பங்களைச் சேர்ந்த 6,601 ஆண்களும் 7,108 பெண்களும் 1,129 குழந்தைகள் என மொத்தம் 15,712 நபர்கள் மீட்கப்பட்டு 35 நிவாரண… Read More »புதுகையிலிருந்து கடலூருக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த கலெக்டர்..

தஞ்சை அருகே சிசிடிவியை உடைப்பு….கிராம மக்கள் சாலை மறியல்…

தஞ்சை மாவட்டம் சீராளுர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சில சமூக விரோதிகள் உட்கார்ந்து கொண்டு மது அருந்துவதோடு பேருந்துக்காக காத்து நிற்கும் பெண்கள் மற்றும் பள்ளி… Read More »தஞ்சை அருகே சிசிடிவியை உடைப்பு….கிராம மக்கள் சாலை மறியல்…

போதை பொருள் சப்ளை…. நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள்… Read More »போதை பொருள் சப்ளை…. நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி, அரியமங்கலம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் (45) . கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு சித்திகா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். சித்திகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த கார் டிரைவர்… திருச்சி போலீஸ் விசாரணை…

திருவண்ணாமலை… கார்த்திகை தீப திருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • by Authour

 நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில்  எத்தனையோ திருவிழாக்கள் நடைபெற்றாலும்,  அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள். இந்த காா்த்திகை… Read More »திருவண்ணாமலை… கார்த்திகை தீப திருவிழா… கொடியேற்றத்துடன் தொடங்கியது

கட்டிடம் இடிக்கும் போது சுவரின் கற்கள் விழுந்து மூதாட்டி பலி….

  • by Authour

கோவையில் 5 வீடுகள் உள்ள லைன் வீட்டில் அவர் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பின்புறம் சுமார் 21 சென்ட் நிலம் உள்ளது. அங்கிருந்த பழைய கட்டிடத்தை இடித்து தூய்மை படுத்தும் பணியில் அதன்… Read More »கட்டிடம் இடிக்கும் போது சுவரின் கற்கள் விழுந்து மூதாட்டி பலி….

விழுப்புரம் மாவட்ட மீட்புபணி… அரியலூர் மாவட்ட துப்புறவு பணியாளர்கள் பயணம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 3 பேருந்துகளில்… Read More »விழுப்புரம் மாவட்ட மீட்புபணி… அரியலூர் மாவட்ட துப்புறவு பணியாளர்கள் பயணம்…

error: Content is protected !!