Skip to content

மாநிலம்

கேரளாவில் கனமழை…10 பேர் பலி

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.… Read More »கேரளாவில் கனமழை…10 பேர் பலி

வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது வயநாடு முண்டக்கை மலை காடுகளில் இருந்து உற்பத்தியாகும் புன்னப்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முண்டக்கை மற்றும் சூரல் மலை பகுதியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்தது.… Read More »வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  பத்வேல் மண்டலத்தில் உள்ள சிந்தபுத்தாயா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூர் சென்று மீண்டும் சொந்த ஊர் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார்… Read More »பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

இந்திய தாக்குதலில் தனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.. பயங்கரவாதி மசூத் அசார் அறிக்கை

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »இந்திய தாக்குதலில் தனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.. பயங்கரவாதி மசூத் அசார் அறிக்கை

மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால்… கணவன் 2 குழந்தைகளுடன் தற்கொலை

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம்   கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த   சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13), மகள் ஆராத்யா (9) மற்றும் மனைவி மஞ்சு ஆகியோருடன் மல்காபூர்… Read More »மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால்… கணவன் 2 குழந்தைகளுடன் தற்கொலை

வெடித்து சிதறிய வெஸ்டர்ன் டாய்லெட்… இளைஞர் படுகாயம்

நொய்டாவை அடுத்த பிஷ்ராக் பகுதியில் வெஸ்டர்ன் டாய்லெட் துண்டு துண்டாக வெடித்து சிதறியதில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. நொய்டாவை அடுத்த பிஷ்ராக் பகுதியில் வெஸ்டர்ன் டாய்லெட் துண்டு துண்டாக வெடித்து சிதறியதில் இளைஞருக்கு… Read More »வெடித்து சிதறிய வெஸ்டர்ன் டாய்லெட்… இளைஞர் படுகாயம்

ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கள்ளக்காதலியை கொன்று எரித்த கொடூரன்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பிமிலி அடுத்த டாகமர்ரி பஞ்சாயத்தின் புறநகரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஃபார்ச்சூன் ஹில்ஸ் வுட் லேஅவுட்டில்  (வெள்ளிக்கிழமை) காலை, பாதி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதாக… Read More »ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கள்ளக்காதலியை கொன்று எரித்த கொடூரன்

கேரள முதல்வர் வீ்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகேரள முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வீடு மற்றும்அ லுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் சோதனை… Read More »கேரள முதல்வர் வீ்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (37) இவரது மனைவி கவுரி அனில் சம்பேகர் (32). கடந்த 2 மாதங்களாக கர்நாடக மாநிலம் ஹுலிமாவு போலீஸ்  எல்லைக்குட்பட்ட தொட்டகண்ணஹள்ளியில் வசித்து வந்தது. ெபங்களூருவில் இருக்கும் ஹிட்டாச்சி… Read More »மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..

பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான  விவாதத்திற்கு பதிலளித்து    அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது, பெரம்பலூர்,  ராமநாதபுரம்  நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என… Read More »பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

error: Content is protected !!