Skip to content

மாநிலம்

தஞ்சை அருகே….இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

  • by Authour

தஞ்சாவூர் அருகே நரசநாயகபுரம் கிராமத்தில் மேலத் தெருவில் உள்ள தொகுப்பு வீடுகளில் இரண்டு வீடுகளில் மேற்கூரை நேற்று இரவு இடிந்து விழுந்தது. மேலும் இப்பொழுது உள்ள பத்து  வீடுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன.… Read More »தஞ்சை அருகே….இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். 75 வயதாகும் அவருக்கு மூச்சு திணறல்… Read More »ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

கரூர் அருகே 1000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமணம்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பூக்குழி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 23ஆம் தேதி… Read More »கரூர் அருகே 1000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு…

மறைமலை அடிகளார் பேத்திக்கு அரசு வீடு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி வழங்கப்பட்டது

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின்  மகன் வழிப் பேத்தி லலிதா(43), தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரா.செந்தில்குமார்(52), மாவு மில் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.  வாடகை வீட்டில் வசித்து… Read More »மறைமலை அடிகளார் பேத்திக்கு அரசு வீடு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி வழங்கப்பட்டது

கடல் மட்டம் உயர்வு……..முத்துப்பேட்டை, பிச்சாவரம் அலையாத்தி காடுகள் கடலில் மூழ்கும் ஆபத்து

  • by Authour

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நில வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் ஆகும். இந்த வனம் இரண்டு… Read More »கடல் மட்டம் உயர்வு……..முத்துப்பேட்டை, பிச்சாவரம் அலையாத்தி காடுகள் கடலில் மூழ்கும் ஆபத்து

புயல் உருவாவதில் தாமதம்…. 30ம் தேதி காலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரை கடக்கும்

‘வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்    நேற்று மாலை புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  தாழ்வு மண்டலம்  நேற்று மாலை நிலவரப்படிபுதுவையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும், நாகையில்… Read More »புயல் உருவாவதில் தாமதம்…. 30ம் தேதி காலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரை கடக்கும்

4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்…

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் ஒரு எஸ்.பி-ஐ பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஜி.பி.யாக… Read More »4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்…

புயல் உருவாவதில் தாமதம்.. ஆனாலும் மழை இருக்கும்

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புதுவையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில்… Read More »புயல் உருவாவதில் தாமதம்.. ஆனாலும் மழை இருக்கும்

அரியலூர் கார் விபத்து… திருமணமான 7 நாளில் மனைவி கண்முன்னே கணவன் பலி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த 25 வருடங்களாக சென்னை வியாசர்பாடியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேலும் செல்வராஜ் மாநில முடிதிருத்துவோர் சங்க தலைவராகவும் உள்ளார். செல்வராஜ் தனது மகன்… Read More »அரியலூர் கார் விபத்து… திருமணமான 7 நாளில் மனைவி கண்முன்னே கணவன் பலி..

உதயநிதி பிறந்தநாள்… பாபநாசத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

  • by Authour

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் சார்பில் தூய்மைப் பணியாளர்கள், பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கப் பட்டது. பாபநாசம், அய்யம்… Read More »உதயநிதி பிறந்தநாள்… பாபநாசத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

error: Content is protected !!