Skip to content

அரசியல்

உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’யை நடத்தினார்.  யாத்திரையின் இடையே 2022, டிசம்பர் 16 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “எல்லையில் 2,000 சதுர… Read More »உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி

 அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம்… Read More »பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி

நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

முன்னாள்  துணை  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,   அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்டதை தொடர்ந்து   பாஜக ஆதரவுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பாஜக எப்படியும் தன்னை  கைவிடாது என நம்பி இருந்தார். சட்டமன்ற தேர்தலின்போது  அதிமுகவில்… Read More »நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

கூட்டணி ஆட்சிதான்- எடப்பாடிக்கு, அண்ணாமலை பதில்

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக , அதிமுக கூட்டணி அமைத்து உள்ளது. பாஜக தலைவர்களில் ஒருவரான  அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்றார்.  இதை நேற்று மறுத்து எடப்பாடி பேட்டி அளித்தார். அப்போது அவர்… Read More »கூட்டணி ஆட்சிதான்- எடப்பாடிக்கு, அண்ணாமலை பதில்

ஆட்சியில் பங்கு வேணும்- எடப்பாடிக்கு அன்புமணி பதில்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஏப்ரல் மாதத்தில்  நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் தேர்தலை நோக்கி தங்கள்  பிரசார வியூகங்கள்,  கூட்டணி பேரங்களை  நடத்தி வருகிறது. திமுக… Read More »ஆட்சியில் பங்கு வேணும்- எடப்பாடிக்கு அன்புமணி பதில்

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அன்பழகன் MLA நியமனம்

சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை  திமுக தீவிரமாக செய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில்  நிர்வாகிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன் ஒரு பகுதியாக தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் … Read More »தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அன்பழகன் MLA நியமனம்

சாத்தூர் சம்பவம் வருத்தமளிக்கிறது: துரை வைகோ எம்.பி. விளக்கம்

‌மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள  அறிக்கை: செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு பழகும் பண்பு நலன் கொண்டவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்பது நாடறிந்த உண்மை… Read More »சாத்தூர் சம்பவம் வருத்தமளிக்கிறது: துரை வைகோ எம்.பி. விளக்கம்

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்படுகிறார்

மதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் மல்லை சத்யா, கடந்த  சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என  ஏற்கனவே துரைவைகோ கோரிக்கை வைத்த நிலையில், பின்னர் இருவருக்கும்… Read More »மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கப்படுகிறார்

தந்தை, மகன் மோதல் முற்றியது: ராமதாசும் தேர்தல் ஆணையத்தில் மனு

  • by Authour

  புதுச்சேரியில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம்  நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்ட மேடையில் ராமதாஸ்- அன்புமணி இடையே பகிரங்கமாக  மோதல்  வெடித்தது. அந்த மோதல்  இதுவரையிலும் முடிவுக்கு வரவில்லை. தந்தை,… Read More »தந்தை, மகன் மோதல் முற்றியது: ராமதாசும் தேர்தல் ஆணையத்தில் மனு

பாமக கொறடா யார்? அருள், அன்புமணி மாறி மாறி கடிதம்

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் யார் என்பதில் ராமதாஸ்,  அன்புமணி ஆகியோர் இடையே மோதல் நிலவுகிறது.  இருவருமே  தங்களை தலைவர் என கூறிக்கொண்டு தங்களுக்கு பிடிக்காதவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்கள். பாமகவுக்கு  5… Read More »பாமக கொறடா யார்? அருள், அன்புமணி மாறி மாறி கடிதம்

error: Content is protected !!