Skip to content

அரசியல்

பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

துணை ஜனாதிபதி தேர்தலில்  பாஜக வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று  பிற்பகல் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவர்  வரும் 21ம் தேதி வேட்பு மனு… Read More »பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சிபிஆர்

துணை ஜனாதிபதி தேர்தல்: திருச்சி சிவா இந்தியா கூட்டணி வேட்பாளரா?

துணை ஜனாதிபதி தேர்தல்  வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் பாஜக வேட்பாளராக  தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.  21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: திருச்சி சிவா இந்தியா கூட்டணி வேட்பாளரா?

தவெக கொடி வழக்கு, ஐகோர்ட் தள்ளுபடி

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் சென்னை ஐகோர்ட்டில்  ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் எங்கள் சபையின் கொடியை போல, தவெக கொடியும் உள்ளது.  எனவே அந்த கொடியை பயன்படுத்த… Read More »தவெக கொடி வழக்கு, ஐகோர்ட் தள்ளுபடி

வாக்கு திருட்டு: பீகாரில் ராகுல் நடைபயணம்

பீகார் மாநிலத்தில் வரும்  இன்னும்  சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் அங்கு 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது.  இந்த வாக்கு திருட்டு … Read More »வாக்கு திருட்டு: பீகாரில் ராகுல் நடைபயணம்

ரூ.10 லட்சம் அபராதம், தமிழக அரசிடம் செலுத்தினார் சி.வி. சண்முகம்

  • by Authour

தமிழக அரசின் திட்​டங்​களான ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்​வர் ஸ்டாலின் பெயரையோ அல்​லது உயிருடன் வாழும் அரசியல் தலை​வர்​களின் பெயர்​களையோ பயன்​படுத்​தக் கூடாது என தடை கோரி… Read More »ரூ.10 லட்சம் அபராதம், தமிழக அரசிடம் செலுத்தினார் சி.வி. சண்முகம்

உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’யை நடத்தினார்.  யாத்திரையின் இடையே 2022, டிசம்பர் 16 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “எல்லையில் 2,000 சதுர… Read More »உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி

 அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம்… Read More »பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி

நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

முன்னாள்  துணை  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,   அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்டதை தொடர்ந்து   பாஜக ஆதரவுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பாஜக எப்படியும் தன்னை  கைவிடாது என நம்பி இருந்தார். சட்டமன்ற தேர்தலின்போது  அதிமுகவில்… Read More »நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

கூட்டணி ஆட்சிதான்- எடப்பாடிக்கு, அண்ணாமலை பதில்

2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக , அதிமுக கூட்டணி அமைத்து உள்ளது. பாஜக தலைவர்களில் ஒருவரான  அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்றார்.  இதை நேற்று மறுத்து எடப்பாடி பேட்டி அளித்தார். அப்போது அவர்… Read More »கூட்டணி ஆட்சிதான்- எடப்பாடிக்கு, அண்ணாமலை பதில்

ஆட்சியில் பங்கு வேணும்- எடப்பாடிக்கு அன்புமணி பதில்

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஏப்ரல் மாதத்தில்  நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் தேர்தலை நோக்கி தங்கள்  பிரசார வியூகங்கள்,  கூட்டணி பேரங்களை  நடத்தி வருகிறது. திமுக… Read More »ஆட்சியில் பங்கு வேணும்- எடப்பாடிக்கு அன்புமணி பதில்

error: Content is protected !!