Skip to content

இந்தியா

206 அடி உயர அம்பேத்கர் சிலை…. ஆந்திராவில் இன்று திறப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன்… Read More »206 அடி உயர அம்பேத்கர் சிலை…. ஆந்திராவில் இன்று திறப்பு

2 மாதத்தில் பொதுத்தேர்தல்………ஆந்திர காங். தலைவர் சர்மிளா சாதிப்பாரா?

  • by Authour

 ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2009-ம் ஆண்டு,விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் மறைவுக்குப் பிறகு, அவரின் குடும்பத்துக்கு, குறிப்பாக அவரின் மகனான ஜெகன் மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்து, அவரை… Read More »2 மாதத்தில் பொதுத்தேர்தல்………ஆந்திர காங். தலைவர் சர்மிளா சாதிப்பாரா?

காரைக்கால் கார்னிவெல்…. நடிகை ஆன்ட்ரியாவின் இசைகச்சேரி…

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி  காரைக்கால் மாவட்ட நிர்வாகமும்,  சுற்றுலாத்துறையும் இணைந்து  காரைக்கால் கார்னிவெல் விழாவை 4 நாட்கள் விமரிசையாக நடத்தியது. கடந்த 14ம் தேதி  பட்டிமன்றம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது.  2ம் நாள் மாரத்தான்… Read More »காரைக்கால் கார்னிவெல்…. நடிகை ஆன்ட்ரியாவின் இசைகச்சேரி…

விதவிதமான ஆடைகளை போட்டு.. மக்களை முட்டாள் ஆக்குபவன் நான் இல்லை….யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குடியரசு தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி நாடு… Read More »விதவிதமான ஆடைகளை போட்டு.. மக்களை முட்டாள் ஆக்குபவன் நான் இல்லை….யோகி ஆதித்யநாத்

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான பிரக்ஞானந்தா….

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார். நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நடப்பு உலக… Read More »இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரான பிரக்ஞானந்தா….

குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்….

  • by Authour

கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை 7.35 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார்.  ஹெலிபேடில்… Read More »குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்….

107வது பிறந்தநாள்….. எம்.ஜி.ஆருக்கு . பிரதமர் மோடி புகழாரம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள… Read More »107வது பிறந்தநாள்….. எம்.ஜி.ஆருக்கு . பிரதமர் மோடி புகழாரம்

சந்திரபாபு நாயுடு வழக்கில் …. உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு

  • by Authour

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த நவம்பர் 20-ந்தேதி ஆந்திர மாநில ஐகோர்ட்டு… Read More »சந்திரபாபு நாயுடு வழக்கில் …. உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு

சுற்றுலா தலமாக மாறிய மும்பை அடல் சேது பாலம்….. போலீஸ் திணறல்

மும்பை-நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 21.8 கிலோ மீட்டர். இதில் சுமார் 16.5 கிலோ மீட்டர் தூரம் கடலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்… Read More »சுற்றுலா தலமாக மாறிய மும்பை அடல் சேது பாலம்….. போலீஸ் திணறல்

நாகாலாந்தில் ராகுல் யாத்திரை….. போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை

  • by Authour

காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது கட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று நாகாலாந்தில் இருந்து தொடங்கியது. அங்கிருந்த மக்களுடன் ராகுல்… Read More »நாகாலாந்தில் ராகுல் யாத்திரை….. போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை

error: Content is protected !!