Skip to content

இந்தியா

கிருஷ்ண ஜென்மபூமி….. அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Authour

மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோவில்  இருக்கிறது. இந்த கோவில் இருக்கும் பகுதியில்தான் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படுகிறது. அதன் அடையாளமாகவே கிருஷ்ண ஜென்மபூமி கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்ததாகவும், ஆனால் கோவிலின் சில பகுதிகளை இடித்துவிட்டு… Read More »கிருஷ்ண ஜென்மபூமி….. அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

திருவள்ளுவர் தினம்….. பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்து இருப்பதாவது: “தலைசிறந்த தமிழ்ப்புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம்  திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின்… Read More »திருவள்ளுவர் தினம்….. பிரதமர் மோடி வாழ்த்து

நான் தன்னந்தனி காட்டு ராணி…… மாயாவதி அறிவிப்பு

  • by Authour

2024 மக்களவைத் தேர்தல் வரும்  ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், காங்கிரசும், பாஜகவும்  மெகா கூட்டணியை தயார் செய்து வருகிறது. இந்த நிலையில் உ.பி. முன்னாள் முதல்வரும்,  பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான… Read More »நான் தன்னந்தனி காட்டு ராணி…… மாயாவதி அறிவிப்பு

பிரதமர் மோடி நாளை கேரளா வருகை…. நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் பங்கேற்பு

பிரதமர் மோடி கடந்த 3-ந் தேதி லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் கேரள மாநிலம் திருச்சூர் சென்ற அவர், அங்கு பா.ஜனதா சார்பில் நடத்தப்பட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார்.… Read More »பிரதமர் மோடி நாளை கேரளா வருகை…. நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் பங்கேற்பு

குழந்தையை கொன்று சூட்கேசில் அடைத்த தாய்….. போலீஸ் முன்னிலையில் கணவனையும் தாக்கினார்

பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் சுசனா சேத்-வெங்கட்ராமன் தம்பதி. இருவரும் என்ஜினீயர்கள். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சுசனா சேத், கேரளாவை சேர்ந்த வெங்கட்ராமனை… Read More »குழந்தையை கொன்று சூட்கேசில் அடைத்த தாய்….. போலீஸ் முன்னிலையில் கணவனையும் தாக்கினார்

டில்லி பனிமூட்டத்தால் விமானம் தாமதம்….. ஆத்திரத்தில் விமானியை தாக்கிய பயணி

டில்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் சிரமம் உள்ளது. விமானங்கள் சில மணி நேரம்… Read More »டில்லி பனிமூட்டத்தால் விமானம் தாமதம்….. ஆத்திரத்தில் விமானியை தாக்கிய பயணி

இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை கடந்த மாதம்… Read More »இன்று மாலை மகரஜோதி தரிசனம்….. சபரிமலையில் லட்சகணக்கான பக்தர்கள் குவிந்தனர்

ஒற்றுமை யாத்திரை 2.0.. ராகுல் மணிப்பூரில் துவங்கினார்..

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை இன்று மணிப்பூரில் துவக்கினார். இந்த 2ம் கட்ட யாத்திரை மும்பை வரை நடைபெறுகிறது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் 2ம் கட்டம்… Read More »ஒற்றுமை யாத்திரை 2.0.. ராகுல் மணிப்பூரில் துவங்கினார்..

அயோத்தி ராமர் கோவில்.. 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் உருவாகும்..

அயோத்தியில் ராமர் கோயில் வரும் ஜனவரி 22-ல் திறக்கப்பட உள்ளது. இது, நாடு முழுவதிலும் வர்த்தகம் மற்றும் சேவைத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தகர்கள் சம்மேளனம் கூறியுள்ளது. குறிப்பாக, அயோத்தி, பிரயாக்ராஜ் மற்றும் வாராணசியில்… Read More »அயோத்தி ராமர் கோவில்.. 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் உருவாகும்..

3 குழந்தைக்கு மேல் பெற்றால் பெண்களுக்கு அரசின் உதவி இல்லை…… அசாம் அதிரடி

  • by Authour

அசாமில் கிராமப்புற பெண் தொழில் முனைவோருக்காக அரசுபுதிய திட்டங்களை அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தின்படி பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தஒரு பெண் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அவரால் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற… Read More »3 குழந்தைக்கு மேல் பெற்றால் பெண்களுக்கு அரசின் உதவி இல்லை…… அசாம் அதிரடி

error: Content is protected !!