Skip to content

இந்தியா

காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் திடீரென… Read More »காவிரி நீர்……. அமைச்சர் துரைமுருகன்-தமிழக எம்பிக்கள் , மத்திய மந்திரியுடன் சந்திப்பு

காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு… Read More »காஷ்மீரில் என்கவுன்டர்…2 பயங்கரவாதிகள் பலி

ஐஏஎஸ் மெயின் தேர்வு ……நாளை தொடக்கம்

இந்தியாவில் முக்கிய  அரசு பணிகளில் சேர்வதற்கான குடிமைப்பணி (ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ்) தேர்வினை  ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் யுபிஎஸ்சி என்ற  தேர்வு முகமை    நடத்துகிறது. கடந்த மே மாதம் 28ம்… Read More »ஐஏஎஸ் மெயின் தேர்வு ……நாளை தொடக்கம்

இந்தியா கூட்டணிக்கு தலைவர் இல்லை… தலைக்கனம் கொண்டவர்கள்…. மோடி தாக்கு

  • by Authour

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படலாம்  என தெரிகிறது. இதையொட்டி பிரதமர் மோடி அங்கு சென்று  பினா நகரில் நடந்த  பொதுக்கூட்டத்தில்  பிரதமர் மோடி பேசியதாவது: ஜி20 மாநாட்டை இந்தியா எப்படி… Read More »இந்தியா கூட்டணிக்கு தலைவர் இல்லை… தலைக்கனம் கொண்டவர்கள்…. மோடி தாக்கு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்….. விவாதிக்கப்படும் பொருள் என்ன? அரசு விளக்கம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. இதற்கு  எதிர்க்கட்சிகள்  கண்டனம்   தெரிவித்தன.  இந்த நிலையில் சிறப்பு… Read More »நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்….. விவாதிக்கப்படும் பொருள் என்ன? அரசு விளக்கம்

ஜி-20 மாநாட்டிற்கு வந்த சீன பிரதிநிதிகள் கொண்டு வந்த மர்ம ‘பைகள்’ … இருந்தது என்ன..?

டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 9 மற்றும் 10-ந் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. இந்தியா தலைமை தாங்கி நடத்திய இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து… Read More »ஜி-20 மாநாட்டிற்கு வந்த சீன பிரதிநிதிகள் கொண்டு வந்த மர்ம ‘பைகள்’ … இருந்தது என்ன..?

குஜராத்…. மாரடைப்பில் 12 வயது சிறுவன் பலி

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த 12 வயதான துஷ்யந்த் என்ற சிறுவன், அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் முற்றத்தில் மயங்கிய… Read More »குஜராத்…. மாரடைப்பில் 12 வயது சிறுவன் பலி

சந்திரபாபு நாயுடு கைது…. மகனிடம் ரஜினி காந்த் போனில் ஆறுதல்

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை, சுமார் ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க… Read More »சந்திரபாபு நாயுடு கைது…. மகனிடம் ரஜினி காந்த் போனில் ஆறுதல்

மபியில் கோஷ்டி மோதல்….5 பேர் சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள  தாதியா மாவட்டத்தின் ரெட்டா கிராமத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததும், துப்பாக்கிச்… Read More »மபியில் கோஷ்டி மோதல்….5 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீர்…. பயங்கரவாதி என்கவுன்டர் … ராணுவ வீரரும் மரணம்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு நேற்று ரகசிய தகவல்… Read More »காஷ்மீர்…. பயங்கரவாதி என்கவுன்டர் … ராணுவ வீரரும் மரணம்

error: Content is protected !!