Skip to content

இந்தியா

தமிழ்நாட்டுடன் சண்டையிட விருப்பம் இல்லை….. கர்நாடக துணை முதல்வர்

கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி… Read More »தமிழ்நாட்டுடன் சண்டையிட விருப்பம் இல்லை….. கர்நாடக துணை முதல்வர்

மோடி வாஷிங் பவுடர்…. காங்கிரஸ் கிண்டல்… வைரலாகிறது

எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களை ஊழல்வாதிகள் என்று பாஜகவினா்  பிரசாரம் செய்வார்கள். கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி  எதிர்க் கூட்டணியில் உள்ள அத்தனை தலைவர்களையும் ஊழல்வாதிகள் என பேசினார். அப்படி… Read More »மோடி வாஷிங் பவுடர்…. காங்கிரஸ் கிண்டல்… வைரலாகிறது

மும்பை…கண்டெய்னர் லாரி மோதி 15பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இன்று கண்டெய்னர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பலாஸ்னர் கிராமத்தின் அருகே இன்று காலை… Read More »மும்பை…கண்டெய்னர் லாரி மோதி 15பேர் பலி

அந்நிய செலாவணி மோசடி….அனில் அம்பானி மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை

யெஸ் வங்கி அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதேபோல சுவிஸ் வங்கி கணக்கில் ரூ.814… Read More »அந்நிய செலாவணி மோசடி….அனில் அம்பானி மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்…டில்லியில் 4 பேர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்டில்லி எய்ம்ஸில் 2ம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வில்… Read More »நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்…டில்லியில் 4 பேர் கைது

எதிர்க்கட்சி ஆட்சிகள் சீர்குலைப்பு…உச்சநீதிமன்றம் தலையிட கபில்சிபல் கோரிக்கை

மராட்டிய சட்டசபைக்கு 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலை அடுத்து தொடர் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றபோதிலும் முதல்-மந்திரி பதவி பகிர்வு பிரச்சினையில், கூட்டணியில் இருந்து… Read More »எதிர்க்கட்சி ஆட்சிகள் சீர்குலைப்பு…உச்சநீதிமன்றம் தலையிட கபில்சிபல் கோரிக்கை

மேகதாது அணை ஏன் கூடாது என கர்நாடகத்திடம் விளக்குவோம்….. அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து பேசுவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) டில்லி செல்கிறார். அவர் நாளை (புதன்கிழமை) மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங்… Read More »மேகதாது அணை ஏன் கூடாது என கர்நாடகத்திடம் விளக்குவோம்….. அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 24ம் தேதிக்கு ஒத்தவைத்தது உச்சநீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று  2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 24ம் தேதிக்கு ஒத்தவைத்தது உச்சநீதிமன்றம்

கேதார்நாத் கோயிலில் காதலை உறுதிப்படுத்திய காதல்ஜோடி…. வீடியோ வைரல்

உத்தரகாண்ட் மாநிலம்  இமயமலை தொடரில் கேதர்நாத் கோயில்  அமைந்துள்ளது. சிவ தலமான இங்கு ஏப்ரல் முதல் நவம்பர் வரை பக்தர்கள் செல்வாார்கள்.  தற்போதும் இங்கு பக்தர்கள் சென்று வருகிறார்கள். சமீபத்தில் இந்த கோயிலுக்கு  வந்த… Read More »கேதார்நாத் கோயிலில் காதலை உறுதிப்படுத்திய காதல்ஜோடி…. வீடியோ வைரல்

பிரபுல்பட்டேல், சுனில்தாக்கரே நீக்கம்…சரத்பவார் அதிரடி

மராட்டியத்தில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அஜித்பவார் 40 எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று மராட்டிய பாஜக-ஏக்நாத்ஷிண்டே (சிவசேனா) அரசுக்கு ஆதரவு அளித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும்… Read More »பிரபுல்பட்டேல், சுனில்தாக்கரே நீக்கம்…சரத்பவார் அதிரடி

error: Content is protected !!