Skip to content

இந்தியா

சந்திராயன் 3…. ஜூலையில் விண்ணில் ஏவப்படும்….. இஸ்ரோ தலைவர் பேட்டி

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஒருநாள் கண்காட்சியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இஸ்ரோவின் லட்சிய நிலவு திட்டமான சந்திராயன்… Read More »சந்திராயன் 3…. ஜூலையில் விண்ணில் ஏவப்படும்….. இஸ்ரோ தலைவர் பேட்டி

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…. டில்லியிலும் அதிர்வு

ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக… Read More »ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்…. டில்லியிலும் அதிர்வு

திருச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணை… மத்திய மந்திரி முருகன் வழங்கினார்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற 6 -வது வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது. இதில் வங்கிகள், கஸ்டமஸ், ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு… Read More »திருச்சியில் 200 பேருக்கு பணி நியமன ஆணை… மத்திய மந்திரி முருகன் வழங்கினார்

பிரதமர் மோடி 4 நாள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

இந்திய பிரதமர் மோடி வரும்  21 ம் தேதி முதல் 24ம் தேதி வரை  அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். நடைபெறவுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க வெள்ளை மாளிகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 21… Read More »பிரதமர் மோடி 4 நாள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம்

தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 35 வயதான பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபிஸ்ட்  எனக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவருடன் அவரது தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண்… Read More »தாயாரை கொன்று சடலத்தை சூட்கேசில் வைத்து போலீஸ் நிலையம் கொண்டுவந்த பெண்…..

அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

  • by Authour

அரியானா மாநிலத்தில் அதிக அளவிலான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரி கடந்த 6ம்… Read More »அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021 ம் ஆண்டு ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து விவசாயிகளின்… Read More »மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

ம.பியில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரியங்கா…. பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்

பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய தலைமையில் அக்கட்சியின் தேர்தல் பிரசாரம் நேற்று தொடங்கியது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில்… Read More »ம.பியில் தேர்தல் பிரசாரம் தொடங்கினார் பிரியங்கா…. பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்

பிபர்ஜாய் புயல்….. 15ம் தேதி மாலையில் குஜராத்தில் கரையை கடக்கும்…..

  • by Authour

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, ‘பிபர்ஜாய்’ என்ற தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு 320 கி.மீ. தென்மேற்கில் புயல் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து, மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடக்கு… Read More »பிபர்ஜாய் புயல்….. 15ம் தேதி மாலையில் குஜராத்தில் கரையை கடக்கும்…..

70ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

  • by Authour

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு… Read More »70ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

error: Content is protected !!