Skip to content

இந்தியா

மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை…. கர்நாடக துணை முதல்வர் சொல்கிறார்

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.… Read More »மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை…. கர்நாடக துணை முதல்வர் சொல்கிறார்

பாலத்தின் தடுப்பின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்… 10 பேர் பலி…

ஜம்மு-காஷ்மீரின் கத்ரா பகுதியில் இந்துக்களின் புனித வழிபாட்டு தலமான மாதா வைஷ்னவி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு காஷ்மீர் மட்டுமின்றை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில்,… Read More »பாலத்தின் தடுப்பின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்… 10 பேர் பலி…

நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்… கங்கையில் வீசுவோம்…மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற… Read More »நாட்டிற்காக வென்ற பதக்கங்கள்… கங்கையில் வீசுவோம்…மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

கர்நாடகா மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் பயிற்சி விமானம் விவசாய நிலத்தில் அவசர அவசரமாக… Read More »கர்நாடகத்தில் திடீர் கோளாறு…. பயிற்சி விமானம் வயலில் இறங்கியது

மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.… Read More »மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்

புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (ஜூன் 1) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதனிடையே, தமிழகம் புதுவையில் வெயில் வாட்டி வதைக்கிறது.… Read More »புதுச்சேரியிலும் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு

சென்னை அணிக்கு எதிராக ஆபாச செய்கை செய்தாரா அமித்ஷா மகன்

ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது, ஜெய் ஷா கேலரியில் தனது கோபத்தைக் காட்டியதால் டிரோல் செய்யப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றி பெற்றது.  சென்னையின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையிருந்த… Read More »சென்னை அணிக்கு எதிராக ஆபாச செய்கை செய்தாரா அமித்ஷா மகன்

மைசூரு அருகே பஸ்- கார் மோதல்…10 பேர் பலி…

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே கொள்ளேகால் – டி நரசிபுரா சாலையில் குருபுரு கிராமத்தின் பிஞ்சரா கம்பத்தில்இன்று மதியம் தனியார் பேருந்து ஒன்றும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம்… Read More »மைசூரு அருகே பஸ்- கார் மோதல்…10 பேர் பலி…

மேற்கு வங்கத்தில் இருந்த ஒன்றும் போச்சு…… காங்கிரசுக்கு

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மம்தா ஆட்சியை தக்கவைத்தார். அதேவேளை காங்கிரஸ் ஒரு தொகுதியில்… Read More »மேற்கு வங்கத்தில் இருந்த ஒன்றும் போச்சு…… காங்கிரசுக்கு

16வயது சிறுமி நடுரோட்டில் சரமாரி குத்திக்கொலை…. டில்லி கொலை நகரமாகிறது…

டில்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது மதிக்கத்தக்க சாக்ஷி என்ற  சிறுமி,  சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது  20 வயது மதிக்க தக்க காதலன் சாஹல் , சிறுமியை… Read More »16வயது சிறுமி நடுரோட்டில் சரமாரி குத்திக்கொலை…. டில்லி கொலை நகரமாகிறது…

error: Content is protected !!