Skip to content

இந்தியா

பீகார் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல்?.. நிதிஷ் கவலை ‘டிவிட்’

தமிழ்நாட்டில் பீகார் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களின் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இந்த வீடியோக்கள் தொடர்பாக பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கவலை தெரிவித்துள்ளார்.… Read More »பீகார் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல்?.. நிதிஷ் கவலை ‘டிவிட்’

நாகாலாந்தில் முதன் முறையாக பெண் எம்.எல்.ஏக்கள் தேர்வு

  • by Authour

நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரு பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தீமாப்பூர்-3 தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி வேட்பாளர் ஹக்கானி ஜக்காலு  தன்னை எதிர்த்து போட்டியிட்ட  வேட்பாளரை  1563 வாக்குகள் வித்தியாசத்தில்… Read More »நாகாலாந்தில் முதன் முறையாக பெண் எம்.எல்.ஏக்கள் தேர்வு

சினிமாவில் மட்டுமல்ல…. நிஜவாழ்விலும் இவர் ஹீரோ தான்

ஐதராபாத் பலனா அப்பாயி பலனா அம்மாயி என்ற தெலுங்கு படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா. இந்நிலையில் அவர் ரீல் ஹீரோ மட்டும் அல்ல நிஜத்திலும் ஹீரோ என ரசிகர்கள் கொண்டாடிக்… Read More »சினிமாவில் மட்டுமல்ல…. நிஜவாழ்விலும் இவர் ஹீரோ தான்

பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்…. பரூக் அப்துல்லா பேட்டி

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி தங்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்ட… Read More »பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்…. பரூக் அப்துல்லா பேட்டி

தோ்தல் ஆணையர் நியமனம்… உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தேர்தல் ஆணையர்கள்நியமனத்தில் புதிய முறையை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலமே தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய… Read More »தோ்தல் ஆணையர் நியமனம்… உச்சநீதிமன்றம் அதிரடி

நாகாலாந்தில் பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை ஆயுள் காலம் முடிவடைந்ததால் அங்கு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது.  60 இடங்கள் கொண்ட திரிபுராவில்   பாஜக 26 இடங்களிலும், காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட்… Read More »நாகாலாந்தில் பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது

திரிபுரா, நாகாவில் பா.ஜ.க. முன்னணி

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்றங்களுக்கும் பொது்தேர்தல் நடந்தது.  திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது. அந்த இரு மாநிலங்களிலும் பாஜக  ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னணியில் உள்ளதாக அங்கிருந்து வரும்… Read More »திரிபுரா, நாகாவில் பா.ஜ.க. முன்னணி

புதிய தோற்றத்தில் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற இந்த பாத யாத்திரை பெரும்… Read More »புதிய தோற்றத்தில் ராகுல் காந்தி

முதல்வர் ஸ்டாலினுக்கு…….ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியில்அரசியல்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு…….ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து

அம்பானி குடும்பத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு….. செலவை அவரே ஏற்க வேண்டும்

  • by Authour

ரிலையன்ஸ் நிறுவன தலைவரும், இந்திய பெரும் பணக்காரருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மத்திய அரசு, மும்பை போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். முகேஷ் அம்பானிக்கு ‘இசெட் பிளஸ்’ பாதுகாப்பை மத்திய அரசு… Read More »அம்பானி குடும்பத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு….. செலவை அவரே ஏற்க வேண்டும்

error: Content is protected !!