Skip to content

இந்தியா

குடிமைப்பணி தேர்வு…. வயது வரம்பை தளர்த்துங்கள்….. பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனா பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ளக் கேட்டுக்… Read More »குடிமைப்பணி தேர்வு…. வயது வரம்பை தளர்த்துங்கள்….. பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

ஏழை, நடுத்தர மக்களிடம் பேசுங்கள்… பாஜ. எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்

  • by Authour

நாடாளுமன்றத்தில் பாஜகவின் வாராந்திர கூட்டம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அவை செயல்படும் போது நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் , சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2023-24 உள்ளிட்ட… Read More »ஏழை, நடுத்தர மக்களிடம் பேசுங்கள்… பாஜ. எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்

அதானி குழும விவகாரம்…. உச்சநீதிமன்றம் 10ம் தேதி விசாரணை

  • by Authour

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு… Read More »அதானி குழும விவகாரம்…. உச்சநீதிமன்றம் 10ம் தேதி விசாரணை

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு  கூடியது. அப்போது இரு அவைகளிலும்  அதானி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.  இதனால் இரு அவைகளும் அமளியானது.இதனால் இரு… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போதே, விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்றார்

  • by Authour

கடந்த 17-ந் தேதி நடைபெற்ற சுப்ரீம்கோர்ட்டு கொலிஜியம் கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இவர்களில் விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல… Read More »உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போதே, விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்றார்

2 கிமீக்கு ரயில்வே தண்டவாளத்தை ‘ஆட்டைய’ போட்ட திருட்டு கும்பல்.. .

கடந்த ஆண்டு நவம்பரில் பீகாரின் கர்ஹாரா ரயில் பணிமனையில் இருந்து டீசல் ரயில் இன்ஜினை ஒரு கும்பல் திருடி சென்றது.  ஜனவரியில் பாட்னாவில் மொபைல் போன் டவர் திருடப்பட்டது. இந்த வரிசையில் தற்போது பீகாரின்… Read More »2 கிமீக்கு ரயில்வே தண்டவாளத்தை ‘ஆட்டைய’ போட்ட திருட்டு கும்பல்.. .

நாராயணா என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை.. அதிர்ச்சியில் வார்டன் சாவு…

ஆந்திர மாநிலம் ஒ.எஸ்.ஆர் மாவட்டம், புலிவேந்தலா பகுதியை சேர்ந்தவர் தாரனேஸ்வரர் (21). திருப்பதி கூடூரு பகுதியில் நாராயணா என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து தாரனேஸ்வரர் மின்விசிறியில்… Read More »நாராயணா என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை.. அதிர்ச்சியில் வார்டன் சாவு…

துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு….

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம்… Read More »துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு….

அக்னி பாத் வீரர்கள் தேர்வு முறையில் மாற்றம்..

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதி தேர்வு முதலில் நடத்தப்பட்டது.… Read More »அக்னி பாத் வீரர்கள் தேர்வு முறையில் மாற்றம்..

சீனாவின் 138 சூதாட்டம் மற்றும் 94 கடன் “ஆப்” களுக்கு தடை…

ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து தற்கொலைக்கு தூண்டப்படும் நிலை உள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் கடன் தொடர்பான ‘ஆப்’… Read More »சீனாவின் 138 சூதாட்டம் மற்றும் 94 கடன் “ஆப்” களுக்கு தடை…

error: Content is protected !!