Skip to content

இந்தியா

அடுத்த ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படுகிறது..?

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து… Read More »அடுத்த ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படுகிறது..?

8வது வந்தே பாரத் ரயில் சேவை… பிரதமர் மோடி துவக்கி வைத்தார்….

  • by Authour

செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில்… Read More »8வது வந்தே பாரத் ரயில் சேவை… பிரதமர் மோடி துவக்கி வைத்தார்….

பொங்கல் பண்டிகை… பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து…

  • by Authour

தமிழகம் முழுவதும் இன்று தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து… Read More »பொங்கல் பண்டிகை… பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து…

சச்சின் பைலட் தனி பிரச்சாரப் பயணம்…. ராஜஸ்தான் காங்கிரசில் பரபரப்பு..

கடந்த 2018ல் ராஜஸ்தானில் நடந்த பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்  பெற்றதும், அசோக் கெலாட் – சச்சின் பைலட் இருவரும் முதல்வர் பதவிக்கு உரிமை  கோரினர். ஆனால் அசோக் கெலாட் முதல்வராகவும், சச்சின் பைலட்… Read More »சச்சின் பைலட் தனி பிரச்சாரப் பயணம்…. ராஜஸ்தான் காங்கிரசில் பரபரப்பு..

முதல்வரின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பினார் ஜனாதிபதி…. சென்னை திரும்பினார் கவர்னர்..

தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், தமிழக சட்டத்துறை… Read More »முதல்வரின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பினார் ஜனாதிபதி…. சென்னை திரும்பினார் கவர்னர்..

காங்., எம்பி திடீர் சாவு… ராகுல் பாதயாத்திரையில் பரிதாபம்…

பாரத் ஜோடோ யாத்திரை என்ற நாடு தழுவிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி  மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே இன்று… Read More »காங்., எம்பி திடீர் சாவு… ராகுல் பாதயாத்திரையில் பரிதாபம்…

மாற்றுதிறனாளி பெண் பலாத்காரம் செய்து கொலை….

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இவரது கணவர் செங்கல் சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து… Read More »மாற்றுதிறனாளி பெண் பலாத்காரம் செய்து கொலை….

ஒரே நாளில் இரட்டையர்கள் வெவ்வேறு விதமாக உயிரிழப்பு….

ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்த இரட்டையர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங் வெவ்வேறு மாநிலங்களில் 900 கிமீ தொலைவில் வசித்து வந்தனர். அவர்கள் வினோதமான சூழ்நிலைகளில் ஒரே நாளில் இருவரும் சில மணிநேர இடைவெளியில்… Read More »ஒரே நாளில் இரட்டையர்கள் வெவ்வேறு விதமாக உயிரிழப்பு….

நித்தியின் ”கைலாசா”வை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நிர்வாகம்…

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவு ஆனார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித்… Read More »நித்தியின் ”கைலாசா”வை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நிர்வாகம்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் 31ம் தேதி தொடங்குகிறது

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  வரும் 31ம் தேதி தொடங்குகிறது.  இந்த கூட்டம் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும்.   முதல் அமர்வு  ஜன. 31ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரையிலும், 2வது… Read More »நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் 31ம் தேதி தொடங்குகிறது

error: Content is protected !!