Skip to content

இந்தியா

எல்லாருக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் கட்சி…… பீகாரில் 4 தொகுதிகளிலும் தோல்விமுகம்

  • by Authour

பீகார் மாநிலத்தில்  தராரி,  ராம்கர்,  பெலகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய4 சட்டமன்ற தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடந்தது. இன்று அங்கும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. 4 தொகுதிகளிலும்  பிரசாந்த் கிஷோரின்  புதிய கட்சியான   ஜன் சூராஜ்( மக்கள்… Read More »எல்லாருக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் கட்சி…… பீகாரில் 4 தொகுதிகளிலும் தோல்விமுகம்

மராட்டியம், ஜார்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை

மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் மொத்த்தம் உள்ள 288… Read More »மராட்டியம், ஜார்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேதிகள் அறிவிப்பு..

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி… Read More »சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேதிகள் அறிவிப்பு..

மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

  • by Authour

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, பா.ஜ., அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘ஆளும் மஹாயுதி ‘ ஒரு… Read More »மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

  • by Authour

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி    ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)  கிளையில்  ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.… Read More »தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

மராட்டியம், ஜார்கண்ட்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7… Read More »மராட்டியம், ஜார்கண்ட்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு…..LIC இணையதள முகப்பு மீண்டும் ஆங்கிலம் ஆனது

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு  இன்ற காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மொழி என்பதை குறிக்கும் “பாஷா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே… Read More »முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு…..LIC இணையதள முகப்பு மீண்டும் ஆங்கிலம் ஆனது

பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாளத் திரை உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல நடிகைகள் துணிச்சலாக தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூறினர். மேலும் காவல் துறையில்… Read More »பாலியல் புகார்…. மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்…. உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில்   ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டத்… Read More »டில்லியில் வரும் 24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

டில்லி……..பதவி விலகிய அமைச்சர் கெலாட்….. பாஜகவில் இணைந்தார்

  • by Authour

டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு  அமைச்சராக இருந்த   கைலாஷ் கெலாட் அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்து நேற்று விலகினார்.   டில்லியில்  வரும் பிப்ரவரி  மாதம்  சட்டமன்ற தேர்தல் வரவுள்ள… Read More »டில்லி……..பதவி விலகிய அமைச்சர் கெலாட்….. பாஜகவில் இணைந்தார்

error: Content is protected !!