Skip to content

இந்தியா

டானா புயல் …… 8மணி நேரம் கரை கடந்தது….. வெள்ளக்காடானது ஒடிசா

  • by Authour

வங்கக்கடலில் கடந்த 21 ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘டானா’ என்று பெயரிடப்பட்lJ/ ,டானா புயல், மேற்கு – வடமேற்கு திசையில்… Read More »டானா புயல் …… 8மணி நேரம் கரை கடந்தது….. வெள்ளக்காடானது ஒடிசா

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

கல்வி நிறுவனங்கள்,  ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், விமான கம்பெனிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்  சம்பவம் சமீபகாலமாக   தொடர்கதையாக  நடந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து  மின்னஞ்சல் மூலம் மர்ம நபா்கள் இந்த செயலில் ஈடுபட்டு… Read More »விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரூ.1000 கோடி இழப்பு

டானா புயல் நாளை அதிகாலை கரை கடக்கும்….150 ரயில்கள் ரத்து

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் டானா புயலாக தீவிரமடைந்துள்ளது. டானா புயல் மேலும் வலுவடைந்து ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் எனத்… Read More »டானா புயல் நாளை அதிகாலை கரை கடக்கும்….150 ரயில்கள் ரத்து

கணவருக்கு ரூ.15 லட்சம் கடன்.. பிரமாணப்பத்திரத்தில் பிரியங்கா காந்தி தகவல்..

வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுவோடு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள சொத்து விபரங்களின் தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மொத்த… Read More »கணவருக்கு ரூ.15 லட்சம் கடன்.. பிரமாணப்பத்திரத்தில் பிரியங்கா காந்தி தகவல்..

தீபாவளிக்கு ரூ.1000 மதிப்புள்ள பொருட்கள் ரூ.500க்கு வழங்கப்படும்…. புதுவை முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தீபாவளி திருநாளை  முன்னிட்டு கட்டிட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பரிசாக ரூ.5 ஆயிரமும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும். அரசின் வடி சாராய ஆலை… Read More »தீபாவளிக்கு ரூ.1000 மதிப்புள்ள பொருட்கள் ரூ.500க்கு வழங்கப்படும்…. புதுவை முதல்வர் அறிவிப்பு

டானா புயல் நாளை இரவு கரையை கடக்கும்….100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

  • by Authour

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (டானா) வலுபெற்றது. இது, வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக… Read More »டானா புயல் நாளை இரவு கரையை கடக்கும்….100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

பிரியங்கா வேட்புமனு தாக்கல்……வேட்பாளரும், தேர்தல் அதிகாரியும் ஒரே நிறத்தில் உடை

  • by Authour

கேரளா மாநிலம் வயநாடு , உ.பி. மாநிலம் அமேதி தொகுதிகளில் வெற்றிபெற்ற  ராகுல் காந்தி,  வயநாடு எம்.பி  பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து  வயநாட்டில் வரும் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில்… Read More »பிரியங்கா வேட்புமனு தாக்கல்……வேட்பாளரும், தேர்தல் அதிகாரியும் ஒரே நிறத்தில் உடை

மும்பை தேர்தலில்….தாதா லாரன்ஸ் பிஷ்னோய் போட்டியா?

  • by Authour

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் பொறுப்பேற்றது. இது உண்மையா என மகாராஷ்டிர… Read More »மும்பை தேர்தலில்….தாதா லாரன்ஸ் பிஷ்னோய் போட்டியா?

பெங்களூருவில் கனமழை…. கட்டிடம் இடிந்து 5 பேர் பலி

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை  பெய்து வருகிறது.  இதனை தொடர்ந்து, கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது ஆந்திராவில் கரையை கடந்தது. அதனால் பெங்களூருவில் 3 நாட்கள் கனமழை கொட்டியது. அவை… Read More »பெங்களூருவில் கனமழை…. கட்டிடம் இடிந்து 5 பேர் பலி

குஜராத்….. 5 வருடமாக போலி கோர்ட் நடத்தி… பல கோடி சுருட்டியவர் கைது

  • by Authour

குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் (37). இவர் குஜராத் தலைநகர் காந்திநகரில் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றத்தை  நடத்தி வந்துள்ளார்.அசல் நீதிமன்றத்தை போன்று போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து இருக்கிறார்.… Read More »குஜராத்….. 5 வருடமாக போலி கோர்ட் நடத்தி… பல கோடி சுருட்டியவர் கைது

error: Content is protected !!