Skip to content

இந்தியா

டில்லியில் இன்று பயங்கரம்….. கேங்ஸ்டர் சுட்டுக்கொலை

டில்லியில் இன்று காலை 11 மணி அளவில் ஒரு கேங்ஸ்டர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  அவரது பெயர் நாதிர்ஷா.  ஒரு ஜிம் அருகே நின்று கொண்டிருந்த கேங்ஸ்டரை  மர்ம நபர்கள் சுட்டு கொன்றனர். இன்னொரு கேங்ஸ்டர் கும்பல்… Read More »டில்லியில் இன்று பயங்கரம்….. கேங்ஸ்டர் சுட்டுக்கொலை

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

  • by Authour

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையைதொடங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, தெலுங்கானா… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

நாகை மீனவர்கள் மீது…. சிங்கள ராணுவம் தாக்குதல்.

நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள்  நேற்று கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது,  இலங்கை கடற்படை கப்பல் அங்கு வந்தது. அந்த கப்பல் நாகை மீனவர்களின் படகில் வேகமாக… Read More »நாகை மீனவர்கள் மீது…. சிங்கள ராணுவம் தாக்குதல்.

ஆந்திரா…. லாரி கவிழ்ந்து 7 பேர் பலி..

  • by Authour

ஆந்திர மாநிலம்  கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடிமல்லாவுக்கு கிராமத்தில் இருந்து தொழிலார்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. அரிபட்டிப்பாலு – சின்னைகுடம் சாலையில் தேவாரப்பள்ளி மண்டல் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பந்தல்… Read More »ஆந்திரா…. லாரி கவிழ்ந்து 7 பேர் பலி..

அரியானா தேர்தல்….சீட் கிடைக்காததால் பாஜக தலைவர் கட்சிக்கு முழுக்கு

  • by Authour

அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும்  வரும் அக்டோபர் 5ம் தேதி  ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர்… Read More »அரியானா தேர்தல்….சீட் கிடைக்காததால் பாஜக தலைவர் கட்சிக்கு முழுக்கு

மணிப்பூர் கலவரம்…. கல்லூரிகள் மூடல்….. 2 ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள் விரைவு

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன. இதில், இரு தரப்பிலும்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன்பின்னர், பல மாதங்களாக… Read More »மணிப்பூர் கலவரம்…. கல்லூரிகள் மூடல்….. 2 ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள் விரைவு

மீண்டும் போராட்டம்……மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கு மேற்பட்டோர்  கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை… Read More »மீண்டும் போராட்டம்……மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு

மும்பை….தங்கம், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை…. ரூ.400 கோடிக்கு இன்சூரன்ஸ்

  • by Authour

விநாயகர் சதுர்த்தி  கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும்கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். பின்னர் இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். அந்தவகையில் மும்பையின் கிங்ஸ் சர்க்கிள்… Read More »மும்பை….தங்கம், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலை…. ரூ.400 கோடிக்கு இன்சூரன்ஸ்

நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் பாஜக தோற்று இருக்கும்….அமெரிக்காவில் ராகுல் பேட்டி

  • by Authour

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி  அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து… Read More »நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் பாஜக தோற்று இருக்கும்….அமெரிக்காவில் ராகுல் பேட்டி

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான   சீதாராம் யெச்சூரி. சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த  நிலையில்  ஆகஸ்ட் 19ம் தேதி  டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சு வலி மற்றும்  நிமோனியா காரணமாக… Read More »மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்

error: Content is protected !!